Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இனி தேவையில்லாத வார்த்தை மோதல்கள் இல்லை… ஜோ ரூட் கருத்து!

Advertiesment
இனி தேவையில்லாத வார்த்தை மோதல்கள் இல்லை… ஜோ ரூட் கருத்து!
, செவ்வாய், 24 ஆகஸ்ட் 2021 (10:51 IST)
இந்திய அணியினரோடு இனி தேவையில்லாமல் வார்த்தை மோதல்கள் இல்லை என இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் ஜோ ரூட் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து அணி கடந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் மோசமாக விளையாடி வருகிறது. அதிலும் லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியினரோடு தேவையற்ற ஸ்லெட்ஜிங்கில் ஈடுபட்டதே தோல்விக்குக் காரணம் என சொல்லப்பட்டது.

இதுபற்றி பேசியுள்ள ஜோ ரூட் ‘நாங்கள் தக்க பாடம் கற்றுக்கொண்டோம். இனிமேல் இந்திய அணியினருடன் தேவையில்ல வார்த்தை மோதல்களில் ஈடுபட மாட்டோம்’ எனத் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் ஒருநாள் தொடர் போட்டி ஒத்திவைப்பு!