Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போட்டியின் போது மயக்கமடைந்த குத்துச்சண்டை வீராங்கனை மரணம்

Webdunia
சனி, 4 செப்டம்பர் 2021 (13:37 IST)
மெக்சிகன் குத்துச்சண்டை வீராங்கனை ஜெனட் ஜக்காரியா சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
கனடாவில் மான்ட்ரியல் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த போட்டிகளின் ஒரு பகுதியாக சர்வதேச குத்துச்சண்டை போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த போட்டியில் கலந்து கொள்ள 18 வயதேயான மெக்சிகன் குத்துச்சண்டை வீராங்கனை ஜெனட் ஜக்காரியா திடீரென போட்டியின் போது சுருண்டு விழுந்து மயக்கமடைந்தார். 
 
மயக்கமடைந்த அவரை மீட்டு உடனடியாக மருத்துவ உதவிக்குழுவினர் மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில் ஜானட் சிகிச்சை பலனின்றி மரணமடைந்ததாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சி எஸ் கே ப்ளேயர் என்றால் அவர் இந்திய அணிக்குத் தேர்வு செய்யப்படுவார்.. ஆனால்? – ரெய்னா வேதனை!

ஏலத்தின்போது வீரர்களை தேர்வு செய்வதில் தவறு செய்துவிட்டோம்: சிஎஸ்கே பயிற்சியாளர்..!

சி எஸ் கே அணியில் அடுத்த சீசனில் 70 சதவீதம் பேர் நீக்கப்படுவார்கள்.. முன்னாள் வீரர் பகிர்ந்த தகவல்!

எங்களின் தொடர் தோல்விகளுக்கு இதுதான் காரணம்… தோனி ஓபன் டாக்!

‘அர்ஜுனை மட்டும் அவரிடம் அனுப்புங்கள்… கெய்ல் போல வருவார்’ – யோக்ராஜ் சிங் நம்பிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments