Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போட்டியின் போது மயக்கமடைந்த குத்துச்சண்டை வீராங்கனை மரணம்

Webdunia
சனி, 4 செப்டம்பர் 2021 (13:37 IST)
மெக்சிகன் குத்துச்சண்டை வீராங்கனை ஜெனட் ஜக்காரியா சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
கனடாவில் மான்ட்ரியல் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த போட்டிகளின் ஒரு பகுதியாக சர்வதேச குத்துச்சண்டை போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த போட்டியில் கலந்து கொள்ள 18 வயதேயான மெக்சிகன் குத்துச்சண்டை வீராங்கனை ஜெனட் ஜக்காரியா திடீரென போட்டியின் போது சுருண்டு விழுந்து மயக்கமடைந்தார். 
 
மயக்கமடைந்த அவரை மீட்டு உடனடியாக மருத்துவ உதவிக்குழுவினர் மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில் ஜானட் சிகிச்சை பலனின்றி மரணமடைந்ததாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அஸ்வின் , ஜடேஜா போல எந்த அணியிலும் ஆல்ரவுண்டர்கள் இல்லை… அஸ்வின் புகழாரம்!

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் யாரும் படைக்காத சாதனை… ஜெய்ஸ்வால் எட்டிய மைல்கல்!

டெஸ்ட் கிரிக்கெட் சதம்.. தோனியை சமன் செய்த அஸ்வின்!

நேற்றைய போட்டியில் வங்கதேச பவுலர் ஹசன் முகமத் படைத்த சாதனை!

மளமளவென விழுந்த விக்கெட்கள்… முதல் இன்னிங்ஸில் இந்தியா 376 ரன்கள் சேர்ப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments