Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போட்டியின் போது மயக்கமடைந்த குத்துச்சண்டை வீராங்கனை மரணம்

Webdunia
சனி, 4 செப்டம்பர் 2021 (13:37 IST)
மெக்சிகன் குத்துச்சண்டை வீராங்கனை ஜெனட் ஜக்காரியா சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
கனடாவில் மான்ட்ரியல் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த போட்டிகளின் ஒரு பகுதியாக சர்வதேச குத்துச்சண்டை போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த போட்டியில் கலந்து கொள்ள 18 வயதேயான மெக்சிகன் குத்துச்சண்டை வீராங்கனை ஜெனட் ஜக்காரியா திடீரென போட்டியின் போது சுருண்டு விழுந்து மயக்கமடைந்தார். 
 
மயக்கமடைந்த அவரை மீட்டு உடனடியாக மருத்துவ உதவிக்குழுவினர் மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில் ஜானட் சிகிச்சை பலனின்றி மரணமடைந்ததாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அணியில் இணையும் முக்கிய வீரர்.,.. இங்கிலாந்து அணிக்கு சாதகமாக நடந்த விஷயம்!

பும்ரா பற்றிய ரகசியத்தை ஏன் முன்பே சொன்னீர்கள்… இங்கிலாந்துக்கு அணிக்கு சாதமாகிவிட்டது- ஆகாஷ் சோப்ரா விமர்சனம்!

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பும்ராவுக்கு ஓய்வா?... இந்தியாவுக்குப் பின்னடைவு!

இந்தியா இங்கிலாந்து மோதும் இரண்டாவது போட்டி… எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இப்படி ஒரு சோகமா?

இந்த தவறை பவுலர்கள் செய்தால் பேட்டிங் செய்யும் அணிக்கு 5 ரன்கள்: ஐசிசி அறிவிப்பால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments