Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தங்கம் வென்ற மணீஷ் நர்வாலுக்கு ஹரியானா அரசு ரூ.6 கோடி

Webdunia
சனி, 4 செப்டம்பர் 2021 (12:01 IST)
50 மீட்டர் துப்பாக்கி சுடுதல் போட்டியின் தங்கம் வென்ற மணீஷ் நர்வாலுக்கு ஹரியானா அரசு ரூ.6 கோடியை பரிசு தொகையாக அறிவித்துள்ளது. 
 
டோக்கியோவில் நடந்து வரும் பாராலிம்பிக்ஸ் போட்டியில் உலக நாடுகள் பல பங்கேற்று வருகின்றன. இந்த போட்டியில் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் பலர் பல பதக்கங்களை வென்று வருகின்றனர். 
 
இந்நிலையில் இன்று 50 மீட்டர் துப்பாக்கி சுடுதல் போட்டியின் ஒரே பிரிவில் இந்திய வீரர் மணீஷ் நர்வால் தங்க பதக்கமும், சிங்க்ராஜ் வெள்ளி பதக்கமும் வென்றுள்ளனர். இதன் மூலம் இந்தியா பாராலிம்பிக்கில் 3 தங்கம், 7 வெள்ளி, 5 வெண்கலம் என 15 பதக்கங்களுடன் 34வது இடத்தில் உள்ளது. 
 
இதனிடையே தங்கம் வென்ற மணீஷ் நர்வாலுக்கு ஹரியானா அரசு ரூ.6 கோடியை பரிசு தொகையாக அறிவித்துள்ளது. இதே போட்டியில் வெள்ளி வென்ற சிங்ராஜ்ஜிற்கு ரூ.4 கோடி பரிசு தொகை வழங்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரான்ச்சைஸ் போட்டிகள் காவு வாங்கிய மற்றொரு வெஸ்ட் இண்டீஸ் வீரர்… சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு!

ஐசிசி ஹால் ஆஃப் ஃபேமில் இடம்பெற்ற தோனி.. அவருக்கு முன்பு இடம்பெற்ற இந்திய வீரர்கள் யார் யார் தெரியுமா?

நடுவரை எதிர்த்து விமர்சனம்.. பேட்டை தூக்கி வீசியதால் அஸ்வினுக்கு அபராதம்.. டி.என்.பி.எல்-இல் பரபரப்பு..!

ஒருநாள் கேப்டன் பொறுப்பில் இருந்தும் ரோஹித் ஷர்மா நீக்கப்பட உள்ளாரா? பிசிசிஐ ஆலோசனை!

சின்னசாமி மைதானத்தில் நடக்கவிருந்த சர்வதேச போட்டிகள் இடமாற்றம்!

அடுத்த கட்டுரையில்
Show comments