Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

போட்டியின் போது மயக்கமடைந்த குத்துச்சண்டை வீராங்கனை மரணம்

போட்டியின் போது மயக்கமடைந்த குத்துச்சண்டை வீராங்கனை மரணம்
, சனி, 4 செப்டம்பர் 2021 (13:37 IST)
மெக்சிகன் குத்துச்சண்டை வீராங்கனை ஜெனட் ஜக்காரியா சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
கனடாவில் மான்ட்ரியல் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த போட்டிகளின் ஒரு பகுதியாக சர்வதேச குத்துச்சண்டை போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த போட்டியில் கலந்து கொள்ள 18 வயதேயான மெக்சிகன் குத்துச்சண்டை வீராங்கனை ஜெனட் ஜக்காரியா திடீரென போட்டியின் போது சுருண்டு விழுந்து மயக்கமடைந்தார். 
 
மயக்கமடைந்த அவரை மீட்டு உடனடியாக மருத்துவ உதவிக்குழுவினர் மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில் ஜானட் சிகிச்சை பலனின்றி மரணமடைந்ததாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தங்கம் வென்ற மணீஷ் நர்வாலுக்கு ஹரியானா அரசு ரூ.6 கோடி