ஐபிஎல் 2022-; ராஜஸ்தான் அணிக்கு 153 ரன்கள் வெற்றி இலக்கு

Webdunia
திங்கள், 2 மே 2022 (21:59 IST)
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது.
 

முதலில் ராஸ்தான் அணி பேட்டிங் செய்தது. இதில், பட்லர் 22 ரன் களும், சாம்சன் 54 ரன்களும், நாயர் 13 ரன்களும்,  பராஹ் 19 ரன்களும்,, ஹெட்மயர் 27 ரன்களும், அஸ்வின் 5 ரன்களும் எடுத்தனர். எனவே, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்து,. ராஜஸ்தானுக்கு 153 ரன்கள் வெற்றி இலக்கான நிர்ணயித்துள்ளது.

தற்போது ராஜஸ்தன் அணி 5 ஓவர்களுக்கு 32 ரன் கள் எடுத்து விளையாடி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2வது இன்னிங்ஸில் இங்கிலாந்து ஆல்-அவுட்.. ஆஸ்திரேலியா வெற்றி பெற டார்கெட் எவ்வளவு?

2வது நாளே 2வது இன்னிங்ஸ்.. இன்று அல்லது நாளை முடிந்துவிடுமா ஆஷஸ் முதல் டெஸ்ட்..!

கௌகாத்தி டெஸ்ட்… டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா எடுத்த முடிவு!

ஒரே நாளில் அதிக விக்கெட்கள்… ஆஸ்திரேலியாவுக்கு ஒரு நீதி.. இந்தியாவுக்கு ஒரு நீதி- அஸ்வின் காட்டம்!

பந்துவீச்சில் பதிலடி கொடுத்த இங்கிலாந்து.. 9 விக்கெட்டுக்களை இழந்து ஆஸ்திரேலியா தடுமாற்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments