Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் 2022-; ராஜஸ்தான் அணிக்கு 153 ரன்கள் வெற்றி இலக்கு

Webdunia
திங்கள், 2 மே 2022 (21:59 IST)
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது.
 

முதலில் ராஸ்தான் அணி பேட்டிங் செய்தது. இதில், பட்லர் 22 ரன் களும், சாம்சன் 54 ரன்களும், நாயர் 13 ரன்களும்,  பராஹ் 19 ரன்களும்,, ஹெட்மயர் 27 ரன்களும், அஸ்வின் 5 ரன்களும் எடுத்தனர். எனவே, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்து,. ராஜஸ்தானுக்கு 153 ரன்கள் வெற்றி இலக்கான நிர்ணயித்துள்ளது.

தற்போது ராஜஸ்தன் அணி 5 ஓவர்களுக்கு 32 ரன் கள் எடுத்து விளையாடி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments