ஐபிஎல் 2022-; கொல்கத்தா டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு

Webdunia
திங்கள், 2 மே 2022 (19:39 IST)
ஐபிஎல் 15 வது சீசன்  நடந்து வருகிறது. இன்றைய 47 வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தாவுக்கு எதிரான ராஜஸ்தான் மோதுகிறது.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பவுலுங் தேர்வு செய்துள்ளது.

எனவே ராஸ்தான் அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது. இரண்டு ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பிற்கு 7 ரன்கள் எடுத்துள்ளது.

புள்ளி பட்டியலில் கொல்கத்தா 8 வது இடத்திலும், ராஜஸ்தான் 3 வது இடத்திலு, உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

201 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன இந்தியா… ஃபாலோ ஆன் கொடுக்காத தென்னாப்பிரிக்கா!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சாதனை: அரைசதத்தில் ஜெய்ஸ்வால் புதிய மைல்கல்!

தென்னாப்பிரிக்கா அபார பந்துவீச்சு.. 7 விக்கெட்டுக்களை இழந்த இந்தியா.. ஃபாலோ ஆன் ஆகிவிடுமா?

40 வயதில் பைசைக்கிள் கோல்… ரசிகர்களை வாய்பிளக்க வைத்த GOAT ரொனால்டோ!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர்: கேப்டனாக கே.எல். ராகுல்; மீண்டும் அணியில் ருதுராஜ் !

அடுத்த கட்டுரையில்
Show comments