Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தவறை ஒப்புக்கொண்ட கோலி :இந்திய வீரர்களுக்கு அபராதம் –ஐசிசி அதிரடி நடவடிக்கை!

Webdunia
வியாழன், 6 பிப்ரவரி 2020 (08:09 IST)
விராட் கோஹ்லி

இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் தாமதமாக பந்து வீசிய காரணத்துக்காக இந்திய வீரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான டி 20 தொடருக்கு பிறகு முதல் ஒருநாள் போட்டி நேற்று நடந்தது. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி 347 ரன்கள் சேர்த்தது. பின்னர் ஆடிய நியுசிலாந்து அணி டெய்லர் மற்றும் லாதம் ஆகியோரின் அபாரமான ஆட்டத்தால் 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியாவின் மோசமான பவுலிங் மற்றும் பேட்டிங் ஆகியவற்றால் இந்திய அணி இமாலய இலக்கை கோட்டை விட்டது.

போட்டியில் தோல்வி அடைந்தது மட்டும் இல்லாமல் ஊதியத்தில் 80 சதவீதத்தையும் இழந்துள்ளனர் இந்திய அணியினர். நிர்ணயிக்கப்பட்ட காலத்துக்குள் இந்திய அணி ஓவர்களை வீசாததால் ஐசிசி இந்த அபராதத்தை விதித்துள்ளது. அபராதத்தை செலுத்த ஒத்துக்கொண்டதால் விசாரணை எதுவும் தேவை இல்லை என சொல்லியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆக்ரோஷமாக கொண்டாடி கோமாளியாக விரும்பவில்லை.. கோஹ்லியை சீண்டுகிறாரா பும்ரா?

இறுதிப் போட்டிக்கு செல்ல போவது யார்? பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் கடும் மோதல்!

அப்பாவ விட ரொம்ப எமோஷனலா இருக்கானே!.. குஜராத் தோல்வியால் அழுத நெஹ்ரா மகன்!

போட்டி கைவிட்டு சென்றால் பும்ராவைக் கூப்பிடுவேன்… ஹர்திக் பாண்ட்யா பாராட்டு!

இறுதிப் போட்டி அதிர்ஷ்டக் குழந்தை ஹேசில்வுட்… RCB அணிக்கும் லக்கி பாயாக அமைவாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments