Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லி வந்ததுமே கண் எறியுது! – ஆதங்கத்தை கொட்டிய கேப்டன்!

Webdunia
புதன், 30 அக்டோபர் 2019 (17:58 IST)
தலைநகர் டெல்லி புழுதியில் மூழ்கிவிட்டிருப்பதாக தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் இந்திய கால்பந்து அணியின் கேப்டன்.

டெல்லியில் புகை மற்றும் தூசியினால் காற்று மிகுதியான மாசுபாடு அடைந்துள்ளது. எதிரே வரும் வாகனங்கள் கண்ணுக்கு தெரியாத வண்ணம் சாலைகள் புகைமண்டலமாக காட்சியளிக்கிறது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் ஷேத்ரி “டெல்லிக்குள் நுழைந்தாலே கண் எறிய தொடங்கி விடுகிறது. சில வெளிநாட்டு வீரர்கள் முகமூடிகளை அணிந்து கொள்கிறார்கள். தீபாவளிக்கு கூட மக்கள் யாரும் டெல்லியில் தங்குவதில்லை. இந்த பிரச்சினையில் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்தால் மட்டுமே தீர்வு காண முடியும்” என கூறியுள்ளார்.

சுனிலின் இந்த கருத்துக்கு பலர் ஆதரவு தெரிவித்துள்ளனர். நாளுக்குநாள் டெல்லி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காற்று மாசுபாடு அதிகமாகியுள்ளதாக கூறப்படும் நிலையில் அவற்றை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியம் என இயற்கை ஆர்வலர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிஷப் பண்டை தாக்கிய பாண்ட்யா அடித்த பந்து! என்ன ஆச்சு அவருக்கு?

வன்மத்துக்கு வன்மமா? பாகிஸ்தான் மைதானத்தில் இந்தியக் கொடி நீக்கம்! Viral Video! | Champions Trophy 2025

தலயின் ஹெலிகாப்டர் ஷாட் பாக்க ரெடியா? சென்னையில் 7 மேட்ச்..! வெளியானது IPL 2025 அட்டவணை!

கிரிக்கெட்டில் முதல்ல சூப்பர் ஸ்டார் கலாச்சாரத்தை ஒழிக்கணும்..? - ரவிச்சந்திரன் அஷ்வின் அதிரடி!

மகளிர் பிரிமியர் லீக் கிரிக்கெட்.. பலம் வாய்ந்த மும்பை அதிர்ச்சி தோல்வி.. டெல்லி அபார வெற்றி..!

அடுத்த கட்டுரையில்
Show comments