Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா - மேற்கு இந்திய தீவுகள் இடையே 2 வது ஒரு நாள் போட்டி ... வெல்லுமா இந்தியா ?

Webdunia
புதன், 18 டிசம்பர் 2019 (13:58 IST)
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், மேற்கு இந்திய தீவுகள் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
மேற்கு இந்திய தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.  மூன்று போட்டிகள்  தொடரில் சென்னையில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் மேற்கு இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்று பெற்றது. 
 
இந்நிலையில் , இன்று இந்தியா - மேற்கு இந்திய அணிகள் மோதும்  இரண்டாவது போட்டி துறைமுக நகரான விசாகபட்டிணத்தில்  பகல் - இரவு ஆட்டமாக நடக்கிறது.
 
இப்போட்டியில் மேற்கு  இந்திய அணி கேப்டன் கீரோன் பொல்லார்டு டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.
 
மேலும், இப்போட்டியில் கட்டாயம் வென்று ஆக வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

பேட்டிங்கில் அதிரடி காட்டாத ஐதராபாத்.. ராஜஸ்தானுக்கு எளிய இலக்கு..!

இறுதி போட்டிக்கு செல்வது யார்? டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சு! ப்ளேயிங் 11 அப்டேட்!

வின்னர் யாருன்னு இப்பவே முடிவு பண்ணியாச்சா? சென்னை சேப்பாக்கம் பேனரால் எழுந்த சர்ச்சை!

இந்திய அணி பயிற்சியாளர் பதவிக்கு ரிக்கி பாண்டிங்கை யாரும் அணுகவில்லை: ஜெய்ஷா

”ஒவ்வொரு நொடியும் பயந்துகிட்டுதான் இருக்கேன்!” வெற்றியின் ரகசியத்தை சொன்ன ‘தல’ தோனி!

அடுத்த கட்டுரையில்
Show comments