மிதாலிராஜ் ஓய்வை அடுத்து புதிய கேப்டன் நியமனம்!

Webdunia
புதன், 8 ஜூன் 2022 (19:12 IST)
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் மிதாலிராஜ் ஓய்வு பெற்றதை அடுத்து புதிய கேப்டன் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது 
 
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த மிதாலிராஜ் இன்று தனது ஓய்வு முடிவை அறிவித்தார். அவரது இந்த முடிவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது
 
இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் மகளிர் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் ஓய்வு பெற்றதை அடுத்து புதிய கேப்டனாக ஹர்மன்பிரீத் நியமனம் செய்யப்பட்டுள்ளார் 
இலங்கை சுற்றுப்பயணம் செய்யும் இந்திய மகளிர் அணி ஜூன் 23ஆம் தேதி முதல் 3 டி20 மற்றும் 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த தொடரில் ஹர்மன்பிரீத் கேப்டனாக செயல்படுவார் என பிசிசிஐ அறிவித்துள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆசிய கோப்பை: வங்கதேச 'ஏ' அணியுடன் இந்தியா 'ஏ' அரையிறுதி மோதல்

46 ஆண்டுகளுக்குப் பிறகு… சாதனை படைத்த நியுசிலாந்து பேட்ஸ்மேன் டேரில் மிட்செல்!

2026 உலகக் கோப்பை கால்பந்து: 42 அணிகள் தகுதி! முழு விவரங்கள்..!

இந்தியா - வங்கதேச மகளிர் கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பு! ஷேக் ஹசீனா விவகாரம் காரணமா?

அவர்கள் மேல் கம்பீர் நம்பிக்கை வைக்க வேண்டும்… கங்குலி அட்வைஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments