Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மிதாலிராஜ் ஓய்வை அடுத்து புதிய கேப்டன் நியமனம்!

Webdunia
புதன், 8 ஜூன் 2022 (19:12 IST)
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் மிதாலிராஜ் ஓய்வு பெற்றதை அடுத்து புதிய கேப்டன் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது 
 
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த மிதாலிராஜ் இன்று தனது ஓய்வு முடிவை அறிவித்தார். அவரது இந்த முடிவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது
 
இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் மகளிர் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் ஓய்வு பெற்றதை அடுத்து புதிய கேப்டனாக ஹர்மன்பிரீத் நியமனம் செய்யப்பட்டுள்ளார் 
இலங்கை சுற்றுப்பயணம் செய்யும் இந்திய மகளிர் அணி ஜூன் 23ஆம் தேதி முதல் 3 டி20 மற்றும் 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த தொடரில் ஹர்மன்பிரீத் கேப்டனாக செயல்படுவார் என பிசிசிஐ அறிவித்துள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

கில் இன்னிங்ஸுக்கு நடுவே சோம்பேறியாகிவிடுகிறார்… ரிக்கி பாண்டிங் விமர்சனம்!

விராட் கோலி மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்குத் திரும்புவார்- மைக்கேல் கிளார்க் நம்பிக்கை!

ODI –ல் சதமடித்தாலும் பாராட்டமாட்டார்.. ஆனால் டெஸ்ட்டில் 50 ரன்கள் அடித்தாலே…- அப்பா குறித்து ரோஹித் நெகிழ்ச்சி!

விராட் கோலியை கைது செய்ய வேண்டும்..? அல்லு அர்ஜுன் ரசிகர்கள் வேலையா? - ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்!

அடுத்த கட்டுரையில்
Show comments