தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி-20 தொடர்: கே.எல்.ராகுல் திடீர் விலகல்

Webdunia
புதன், 8 ஜூன் 2022 (18:50 IST)
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையே நாளை டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற இருக்கும் நிலையில் இந்திய அணியின் கேப்டன் கே.எல். ராகுல் திடீரென விலகி விட்டதாக கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் இருந்து இந்திய அணி கேப்டன் ராகுல் விலகியதற்கு காரணம் காயம் என்றும் இன்று அவர் பயிற்சியில் ஈடுபட்ட போது ஏற்பட்ட காயம் காரணமாக அவர் விலகுகிறார் என்று கூறப்படுகிறது
 
இதனை அடுத்து இந்திய அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டி.. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா எடுத்த முடிவு..!

தனது ராஜா காயை தூக்கி வீசிய நகமுரா! சைலண்டாக பழிதீர்த்த குகேஷ்! - செஸ் போட்டியில் சூப்பர் சம்பவம்!

350 மீட்டர் உயரத்தில் கால்பந்து மைதானம்.. சவுதி அரேபியாவின் சாதனை திட்டம்..!

எனக்கு சர்ச்சைப் புதிதல்.. அவர்களுக்கு நன்றி- ஷமி கருத்து!

ஸ்ரேயாஸ் ஐயருக்கு என்ன ஆச்சு? இப்போது எப்படி இருக்கிறார்? சூர்யகுமார் யாதவ் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments