Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி-20 தொடர்: கே.எல்.ராகுல் திடீர் விலகல்

Webdunia
புதன், 8 ஜூன் 2022 (18:50 IST)
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையே நாளை டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற இருக்கும் நிலையில் இந்திய அணியின் கேப்டன் கே.எல். ராகுல் திடீரென விலகி விட்டதாக கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் இருந்து இந்திய அணி கேப்டன் ராகுல் விலகியதற்கு காரணம் காயம் என்றும் இன்று அவர் பயிற்சியில் ஈடுபட்ட போது ஏற்பட்ட காயம் காரணமாக அவர் விலகுகிறார் என்று கூறப்படுகிறது
 
இதனை அடுத்து இந்திய அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கடைசி ஓவரில் 3 விக்கெட்.. ஆர்சிபி கொடுத்த இலக்கை எட்டுமா பஞ்சாப்?

3 விக்கெட்டுக்களை இழந்த பெங்களூரு.. தனி ஆளாக போராடும் விராத் கோலி..!

டாஸ் வென்ற பஞ்சாப் பந்துவீச்சு தேர்வு.. இரு அணியிலும் மாற்றமில்லை.. கோப்பை யாருக்கு?

பும்ராவின் யார்க்கரை அடித்த ஷாட் இப்படிதான் நடந்தது… ஸ்ரேயாஸ் ஐயர் விளக்கம்!

இறுதிப் போட்டியில் விளையாட மாட்டாரா ஃபில் சால்ட்?.. ஆர் சி பி அணிக்குப் பின்னடைவு!

அடுத்த கட்டுரையில்
Show comments