Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்திய கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ் ஓய்வு அறிவிப்பு

இந்திய கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ் ஓய்வு அறிவிப்பு
, புதன், 8 ஜூன் 2022 (16:06 IST)
இந்திய பெண்கள் கிரிக்கெட்டில் முன்னணி வீராங்கனையாகவும் தலைசிறந்த கேப்டனாகவும் ஜொலித்த மிதாலி ராஜ் இன்று சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

தமிழ் நாட்டை பூர்விகமாக கொண்ட மிதாலி ராஜ், இதுவரை 12 டெஸ்ட், 89-டி-20, 232 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுயுள்ளார். தனது 23 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்வில் பல்வேறு சாதனைகளைப் படைத்து பல வீராங்கனைகளுக்கு முன்னோடியாக இருக்கும் மிதாலி ராஜ், டெஸ்ட் போட்டியில் 699 ரன்களும், ஒரு நாள் போட்டிகளி 7,805 ரன் களும், டி-20 போட்டிகளில் 2364 ரன் களும் அடித்து, 8 சதங்கள் மற்றறும் 85 அரை சதங்களும் எடுத்துச் சாதனை படைத்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

23 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கை… ஓய்வை அறிவித்த மிதாலி ராஜ்… பிரியாவிடை கொடுக்கும் ரசிகர்கள்