கொரோனா மாத்திரைகளை பதுக்கினாரா கம்பீர்? விசாரணையை ஆரம்பிக்க நீதிமன்றம் உத்தரவு!

Webdunia
திங்கள், 24 மே 2021 (16:37 IST)
பாஜக எம்பியும் கிரிக்கெட் வீரருமான கௌதம் கம்பீர் கொரோனா காலத்தில் மாத்திரைகளை பதுக்கியதாக அவர் மேல் புகார் எழுந்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் பாஜக வில் இணைந்து கடந்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார். ஆனால் அவரின் செயல்பாடுகள் மெச்சும்படியாக இல்லையாம். இந்நிலையில் இப்போது கொரோனா காலத்தில் சிகிச்சைக்கு பயன்படும் பேபிஃப்ளு எனப்படும் மாத்திரையை 2800க்கும் மேற்பட்ட அட்டைகளை வாங்கி வைத்து விநியோகம் செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மருத்துவரின் ஒரே ஒரு பரிந்துரை சீட்டை வைத்து அவர் எப்படி இவ்வளவு மாத்திரைகளை வாங்கினார் என்று கண்டனங்கள் எழுந்தன. இந்நிலையில் அவர் மேல் விசாரணையை தொடங்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரஜத் படிதாருக்குக் காயம்… ஐபிஎல் தொடருக்குள் குணமாகிவிடுவாரா?

2026 டி20 உலகக்கோப்பைக்கு இந்திய அணி தயாராவது எப்போது? கம்பீர் பதில்..!

ஐசிசி தலைவர் பொறுப்பில் இப்போது கங்குலிதான் இருந்திருக்க வேண்டும்… மம்தா பானர்ஜி பேச்சு!

தோனியின் முக்கியமான சாதனையை சமன் செய்த குயிண்ட்டன் டிகாக்!

மீண்டும் தொடங்கிய சஞ்சு –ஜடேஜா ட்ரேட் பேச்சுவார்த்தை!

அடுத்த கட்டுரையில்
Show comments