Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்தடுத்து அடித்த ஐந்து சிக்சர்கள்: டூபிளஸ்சிஸ் அபாரம்

Webdunia
ஞாயிறு, 27 மார்ச் 2022 (20:43 IST)
அடுத்தடுத்து அடித்த ஐந்து சிக்சர்கள்: டூபிளஸ்சிஸ் அபாரம்
ஐபிஎல் தொடரின் மூன்றாவது போட்டியில் பெங்களூர் மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையே தற்போது நடைபெற்று வருகிறது
 
இந்த போட்டியில் பெங்களூர் அணி தற்போது பேட்டிங் செய்து வரும் நிலையில் சற்று முன் ஒரு விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் எடுத்துள்ளது 
 
கேப்டன் டுப்லஸ்ஸிஸ் மிக அபாரமாக விளையாடி 50 பந்துகளில் 69 ரன்கள் அடித்துள்ளார் என்பதும் இதில் ஐந்து சிக்ஸர்கள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது இன்னொருபக்கம் முன்னாள் கேப்டன் விராட் கோலி 32 ரன்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் கோப்பைலாம் அதைவிட 5 மடங்கு கீழதான்.. நல்ல ப்ளேயரா வரணும்னா? - விராட் கோலி!

மீண்டும் வொர்க் அவுட் ஆனது ஹேசில்வுட்டின் இறுதிப் போட்டி அதிர்ஷ்டம்!

RCB அணி செல்லவிருந்த வீதியுலா கொண்டாட்டம் ரத்து… பின்னணி என்ன?

கோப்பையை வென்றுவிட்டதால் ஐபிஎல்-இல் இருந்து ஓய்வு பெறுகிறாரா கோலி?

ஐபிஎல் தொடரில் எந்த வீரரும் படைக்காத சாதனையைப் படைத்த க்ருனாள் பாண்ட்யா!

அடுத்த கட்டுரையில்
Show comments