Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வயதாகிவிட்டதைப் போல உணர்கிறேன்… சாதனைப் போட்டிக்கு பின் தோனி பதில்!

Webdunia
சனி, 17 ஏப்ரல் 2021 (17:33 IST)
சென்னை அணிக்காக 200 போட்டிகளில் விளையாடியுள்ள கேப்டன் தோனி மிகவும் வயதாகிவிட்டதை போல உணர்வதாக தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் போட்டிகளில் சென்னை அணிக்கென்று தனியாக ரசிகர் கூட்டம் இந்தியா முழுவதும் உண்டு. அந்த அணியின் கேப்டன் தோனி சிஎஸ்கே அணிக்காக 200 போட்டிகளில் விளையாடி மைல்கல் சாதனையை நேற்று எட்டினார். இடையில் இரண்டு ஆண்டுகள் சென்னை அணி தடை செய்யப்பட்ட போது அவர் புனே அணிக்காக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மைல்கல் போட்டிக்கு பின்னர் பேசிய தோனி ‘மிக நீண்ட காலமாகி வயதாகிவிட்டதைப் போல உணர்கிறேன். கடந்த 2008 ஆம் ஆண்டு இந்த பயணம் தொடங்கியது.  இந்தியா, தென் ஆப்பிரிக்கா மற்றும் துபாய் ஆகிய நாடுகளில் விளையாடி 200 ஆவது போட்டியை மும்பையில் விளையாடுவேன் என நினைக்கவில்லை’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments