Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டெல்லி - ராஜஸ்தான் போட்டி மழையால் பாதிப்பு

Advertiesment
delhi
, புதன், 11 ஏப்ரல் 2018 (22:30 IST)
ஐபிஎல் போட்டியின் 6வது ஆட்டமான டெல்லி மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி மழையால் நிறுத்தப்பட்டுள்ளது.
 
ஜெய்ப்பூரில் இன்று தொடங்கிய டெல்லி-ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் டாஸ் வென்று டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி, 17.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்கள் எடுத்திருந்த நிலையில் திடீரென மழை குறுக்கிட்டது.
 
இதனால் போட்டி நிறுத்தப்பட்டு வீரர்கள் வெளியேறினர். மழை இன்னும் தொடர்ந்து கொண்டிருப்பதால் போட்டியை தொடரலாமா? என்பது குறித்து இரவு 11 மணிக்கு முடிவு செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஐபிஎல்2018 - முதலில் களமிறங்கும் ராஜஸ்தான் ராயல்ஸ்