Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை வீரர் உடல்நிலை: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் டூபிளஸ்சிஸ்

Webdunia
ஞாயிறு, 13 ஜூன் 2021 (10:25 IST)
சென்னை வீரர் உடல்நிலை: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் டூபிளஸ்சிஸ்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்களில் ஒருவரான டூபிளஸ்சிஸ்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
தற்போது அபுதாபியில் பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 19-வது லீக் போட்டியில் குவெட்டா கிளாடியேட்டர்ஸ், பெஷாவர் ஜால்மி அணிகள் விளையாடின. இந்த போட்டியின் 7வது ஓவரில் கிளாடியேட்டர் அணியின் டேவிட் மில்லர் ஒரு பந்தை வேகமாக அடித்ததால் அந்த பந்து பவுண்டரி நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்களில் ஒருவரான டுப்லஸ்ஸிஸ் அதை தடுக்க ஓடினார். அப்போது சக வீரரான முகமது ஹஸ்னைன் காலில் அவரது தலை மோதியது
 
இதில் டூபிளஸ்சிஸ்படுகாயமடைந்து சுருண்டு விழுந்தார். இதனை அடுத்து அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் பின்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இனிவரும் போட்டியில் டூபிளஸ்சிஸ்க்கு பதிலாக வேறு வீரர் விளையாடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனைவரும் உடல் தகுதியோடு உள்ளனர்… கம்பீர் கொடுத்த அப்டேட்… இறுதிப் போட்டியில் விளையாடுவாரா பும்ரா?

இங்கிலாந்து தொடரோடு டெஸ்ட் போட்டிகளில் ஓய்வா?... பும்ரா பற்றி பரவும் தகவல்!

மகளிர் உலக கோப்பை செஸ் சாம்பியன் ஆனார் திவ்யா தேஷ்முக்.. குவியும் வாழ்த்துக்கள்..!

முக்கியமான போட்டிகளில் 10 வீரர்களோடு விளையாடுவது பின்னடைவு!… ஐசிசிக்குக் கம்பீர் வேண்டுகோள்!

நம் முடியெல்லாம் நரைப்பதற்கு மரியாதையே இல்லை… கெவின் பீட்டர்சனைக் காட்டமாக விமர்சித்த அஸ்வின்!

அடுத்த கட்டுரையில்
Show comments