Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிரிக்கெட் வீரர்கள் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டால் மன்னிப்பு – பிசிசிஐ

Webdunia
திங்கள், 3 ஆகஸ்ட் 2020 (19:25 IST)
ஜென்டில் மேன்களின் விளையாட்டு என்று அழைக்கப்படுவது   கிரிக்கெட். இந்நிலையில்  பிசிசிஐ வாரியம் அனைத்து வீரர்களுக்குமொரு வாய்ப்பு வழங்கியுள்ளது அதில் வயது குறித்த முறைகேட்டில் கிரிக்கெட் வீரர்கள் ஈடுபட்டிருந்தால் அவர்கள் தாமாக முன்வந்து குற்றத்தை ஒப்புக்கொண்டால் பொது மன்னிப்பு வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.

மேலும் இளையோர் அணி பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவில் முறைகேட்டில் ஈடுபடும் வீரர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், பிசிசிஐ வரும் 15 ஆம் தேதிக்கும் வீரர்கள் தமது வயது குறித்த முறைகேட்டை ஒப்புக்கொண்டால் பொதுமன்னிப்பு வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.

ஆனால் குடியேற்றம் குறித்த முறைகேட்டில் ஈடுபட்டிருந்தால் அதற்கு மன்னிப்பு கிடையாது என தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments