Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகில் விலை உயர்ந்த காரை வாங்கிய வீரர் இவர்தான் !

Webdunia
திங்கள், 3 ஆகஸ்ட் 2020 (17:25 IST)
உலகில் மிகவும் அதிக ரசிகர் வட்டத்தையும் , சமூக வலைதளங்களில் அதிக ஃபாலோயர்களையும் மிக அதிக மதிப்புள்ள வீரராக கிரிஸ்டியானோ ரோனால்டோ உள்ளார்.

இவர் முதலில்  ரியல் மேட்ரிட் அணியில் விளையாடி வந்த நிலையில் சமீபத்தில் ஜுவென்ட்ஸ் கிளப்  அணிக்காக விளையாடி வருகிறார்.

இந்நிலையில் அவர் உலகிலேயே விலை உயர்ந்த மிகவும் காஸ்டியான காரான Bugatti La  Voiture Noire  -ஐ முன்பதிவு செய்துள்ளார்.

இவரது ஒட்டுமொத்த கார்களின் மதிப்பு சுமார் ரூ. 264 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது ரொனால்டோ முன்பதிவு செய்துள்ள கார்களின் எண்ணிக்கை ரூ 75 கோடி ஆகும். இந்தக் கார் மணிக்கு 380 மி.மீ வேகத்தில் செல்லக்கூடியது. 1600  குதிரைத் திறன் கொண்ட இக்கா 2.4 நொடிகளில் 60 கி.மீ வேகத்தை தொடக்கூடியது.

ஆனால் இந்தக் கார் அடுத்த வருடம் தான் அவரது கைக்கு வரும் அதுவரை ரொனால்டோ இன்னும் பல கார்களை வாங்கிவிடுவார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சக்கர நாற்காலியில் வந்து வீரர்களுக்கு ஆலோசனைக் கொடுத்த டிராவிட்!

கடந்த ஒராண்டில் ஸ்ரேயாஸின் வளர்ச்சி… கங்குலி பாராட்டு!

ஊசிக்கு ஊசி எதிர்முனை பாயுமா? இன்று KKR - RR தீவிர மோதல்! முதல் வெற்றி யாருக்கு?

ஹெட் & அபிஷேக் ஷர்மாவ விட இவங்கதான் ஆபத்தான தொடக்க வீரர்கள்.. சுரேஷ் ரெய்னா பாராட்டு!

என் சதம் முக்கியமில்ல.. அடிச்சு தூள் கிளப்பு – அணி வீரருக்கு உத்வேகம் கொடுத்த ஸ்ரேயாஸ் ஐயர்!

அடுத்த கட்டுரையில்
Show comments