Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகில் விலை உயர்ந்த காரை வாங்கிய வீரர் இவர்தான் !

Webdunia
திங்கள், 3 ஆகஸ்ட் 2020 (17:25 IST)
உலகில் மிகவும் அதிக ரசிகர் வட்டத்தையும் , சமூக வலைதளங்களில் அதிக ஃபாலோயர்களையும் மிக அதிக மதிப்புள்ள வீரராக கிரிஸ்டியானோ ரோனால்டோ உள்ளார்.

இவர் முதலில்  ரியல் மேட்ரிட் அணியில் விளையாடி வந்த நிலையில் சமீபத்தில் ஜுவென்ட்ஸ் கிளப்  அணிக்காக விளையாடி வருகிறார்.

இந்நிலையில் அவர் உலகிலேயே விலை உயர்ந்த மிகவும் காஸ்டியான காரான Bugatti La  Voiture Noire  -ஐ முன்பதிவு செய்துள்ளார்.

இவரது ஒட்டுமொத்த கார்களின் மதிப்பு சுமார் ரூ. 264 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது ரொனால்டோ முன்பதிவு செய்துள்ள கார்களின் எண்ணிக்கை ரூ 75 கோடி ஆகும். இந்தக் கார் மணிக்கு 380 மி.மீ வேகத்தில் செல்லக்கூடியது. 1600  குதிரைத் திறன் கொண்ட இக்கா 2.4 நொடிகளில் 60 கி.மீ வேகத்தை தொடக்கூடியது.

ஆனால் இந்தக் கார் அடுத்த வருடம் தான் அவரது கைக்கு வரும் அதுவரை ரொனால்டோ இன்னும் பல கார்களை வாங்கிவிடுவார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சில போட்டிகள் நம் கூடவே இருக்கும்… அவற்றின் வெற்றி தோல்விகளுக்காக அல்ல… லார்ட்ஸ் போட்டி குறித்து பதிவிட்ட சிராஜ்!

3வது டெஸ்ட் போட்டி.. கேப்டன் கில் இடம் இங்கிலாந்து மன்னர் சார்லஸ் கேட்ட ஒரே ஒரு கேள்வி..

கற்றுக் கொடுப்பதை ஒருபோதும் டெஸ்ட் கிரிக்கெட் நிறுத்தாது- ரிஷப் பண்ட் கருத்து!

பேட்டிங்கில் மட்டுமல்ல.. பவுலிங்கிலும் உலக சாதனை செய்த வைபவ் சூர்யவன்ஷி.. குவியும் வாழ்த்துக்கள்..!

128 ஆண்டுகளுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்.. 2028ல் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கும் போட்டிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments