Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜூலியஸ் பேர் செஸ் போட்டி: பிரக்ஞானந்தா அதிர்ச்சித் தோல்வி

Webdunia
வெள்ளி, 23 செப்டம்பர் 2022 (18:50 IST)
தமிழகத்தைச் சேர்ந்த செஸ் வீரர் பிரக்ஞானந்தா பல போட்டிகளில் வென்று உள்ள நிலையில் இன்று நடைபெற்ற ஜூலியஸ் பேர்  கோப்பை செஸ் போட்டியின் காலிறுதியில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்
 
ஜூலியஸ் பெயர் கோப்பை செஸ் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் பிரக்ஞானந்தா உள்பட 16 வீரர்கள் பங்கேற்றுள்ளனர் 
 
செப்டம்பர் 25ஆம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் இன்று தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தா காலிறுதி ஆட்டத்தில் வின்செண்ட் கீமர் என்பவர் உடன் மோதினார்
 
இந்த போட்டியில் பிரக்ஞானந்தா வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். இதனால் ரசிகர்கள் பெரும் சோகத்தில் உள்ளனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விதியை மாற்றும் பவுண்டரி லைன் Bunny hop சாகசக் கேட்ச்கள்.. கடிவாளம் போட்ட ஐசிசி!

WTC கிரிக்கெட்: இன்னும் 69 ரன்கள் தான்.. கையில் 8 விக்கெட்டுக்கள்.. வெற்றியை நெருங்கிய தென்னாப்பிரிக்கா..!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை: வெற்றியை நெருங்குகிறது தென்னாப்பிரிக்கா..!

குடும்ப அவசர நிலை சூழல்… இங்கிலாந்துக்கு தொடருக்கு நடுவே இந்தியா திரும்பும் கம்பீர்..!

டி20 போட்டியில் 19 சிக்ஸர்கள்.. கிறிஸ் கெய்ல் சாதனையை முறியடித்த நியூசிலாந்து வீரர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments