Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜூலியஸ் பேர் செஸ் போட்டி: பிரக்ஞானந்தா அதிர்ச்சித் தோல்வி

Webdunia
வெள்ளி, 23 செப்டம்பர் 2022 (18:50 IST)
தமிழகத்தைச் சேர்ந்த செஸ் வீரர் பிரக்ஞானந்தா பல போட்டிகளில் வென்று உள்ள நிலையில் இன்று நடைபெற்ற ஜூலியஸ் பேர்  கோப்பை செஸ் போட்டியின் காலிறுதியில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்
 
ஜூலியஸ் பெயர் கோப்பை செஸ் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் பிரக்ஞானந்தா உள்பட 16 வீரர்கள் பங்கேற்றுள்ளனர் 
 
செப்டம்பர் 25ஆம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் இன்று தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தா காலிறுதி ஆட்டத்தில் வின்செண்ட் கீமர் என்பவர் உடன் மோதினார்
 
இந்த போட்டியில் பிரக்ஞானந்தா வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். இதனால் ரசிகர்கள் பெரும் சோகத்தில் உள்ளனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ட்ரீம் 11 உடனான உறவை முறித்துக் கொள்கிறோம்… பிசிசிஐ தரப்பு பதில்!

இந்தியக் கிரிக்கெட் அணியின் டைட்டில் ஸ்பான்சராக தொடர விருப்பமில்லை… பிசிசிஐயிடம் தெரிவித்த Dream 11

42 பந்துகளில் சதமடித்த சஞ்சு சாம்சன்.. ஆசிய கோப்பையிலும் அசத்துவாரா?

3வது ஒருநாள் போட்டி.. 276 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி.. தெ.ஆ. பரிதாபம்..!

ஒருநாள் போட்டி: முதல் 3 பேட்ஸ்மேன்கள் சதம்.. 431 ரன்கள் குவித்த ஆஸ்திரேலியா.. 93/4 என திணறும் தென்னாப்பிரிக்கா..!

அடுத்த கட்டுரையில்
Show comments