Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேப்டன் ரோஹித் ஷர்மாவோடு பேசிய கங்குலி… அதிகரிக்கு அழுத்தம்!

Webdunia
வெள்ளி, 23 செப்டம்பர் 2022 (16:14 IST)
இந்திய அணி முக்கியமான போட்டிகளில் சொதப்பி வருவது குறித்து பிசிசிஐ தலைவர் கங்குலி பேசியுள்ளார்.

இந்திய அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்றதில் இருந்து ரோஹித் ஷர்மா இன்னும் சிறப்பான இன்னிங்ஸ்களை விளையாடவில்லை. இந்த ஆண்டில் டி 20 போட்டிகளில் அவரின் சராசரி 25க்கும் கீழ்தான் உள்ளது. மேலும் முக்கியமான சில போட்டிகளில் இந்திய அணி சொதப்பி தோல்வி அடைந்து வருகிறது.

இதுபற்றி தற்போது பேசியுள்ள பிசிசிஐ தலைவர் கங்குலி “நான் கேப்டன் மற்றும் பயிற்சியாளர் டிராவிட் ஆகியோரோடு பேசினேன். அவர்களும் இப்போது இதே அழுத்தத்தில்தான் இருப்பார்கள் என்று நினைக்கிறேன். அந்த பிரச்சனை விரைவில் தீரும். “ எனக் கூறியுள்ளார். கங்குலியே போன் செய்து பேசியதால் கேப்டன் மற்றும் பயிற்சியாளர் இருவருக்கும் அழுத்தம் அதிகரித்துள்ளதாக சொல்லப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தொடர் தோல்வியிலிருந்து மீளுமா SRH? அதிரடி காட்டி மேலே ஏறுமா MI? - இன்று முக்கியமான மோதல்!

சூப்பர் ஓவரில் சஞ்சு சாம்சன் செய்த மிகப்பெரிய தவறு.. தோல்விக்கு அதுதான் காரணமா அமைந்ததா?

மிட்செல் ஸ்டார்க் ஒரு ரெட் ட்ராகன்..! RR முதல் DC வரை புகழ்ந்து தள்ளும் பிரபலங்கள்!

என்னப் பத்தி தெரிஞ்சும் அப்படி செஞ்சது ஆச்சர்யமாக இருந்தது- RR செய்த தவறு குறித்து ஆட்டநாயகன் ஸ்டார்க்!

மகனே அங்குசாமி.. சொந்த டீமை சொதப்பிவிட்டு டெல்லிக்கு உதவிய ஹெட்மயர்!

அடுத்த கட்டுரையில்
Show comments