Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேப்டன் ரோஹித் ஷர்மாவோடு பேசிய கங்குலி… அதிகரிக்கு அழுத்தம்!

Webdunia
வெள்ளி, 23 செப்டம்பர் 2022 (16:14 IST)
இந்திய அணி முக்கியமான போட்டிகளில் சொதப்பி வருவது குறித்து பிசிசிஐ தலைவர் கங்குலி பேசியுள்ளார்.

இந்திய அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்றதில் இருந்து ரோஹித் ஷர்மா இன்னும் சிறப்பான இன்னிங்ஸ்களை விளையாடவில்லை. இந்த ஆண்டில் டி 20 போட்டிகளில் அவரின் சராசரி 25க்கும் கீழ்தான் உள்ளது. மேலும் முக்கியமான சில போட்டிகளில் இந்திய அணி சொதப்பி தோல்வி அடைந்து வருகிறது.

இதுபற்றி தற்போது பேசியுள்ள பிசிசிஐ தலைவர் கங்குலி “நான் கேப்டன் மற்றும் பயிற்சியாளர் டிராவிட் ஆகியோரோடு பேசினேன். அவர்களும் இப்போது இதே அழுத்தத்தில்தான் இருப்பார்கள் என்று நினைக்கிறேன். அந்த பிரச்சனை விரைவில் தீரும். “ எனக் கூறியுள்ளார். கங்குலியே போன் செய்து பேசியதால் கேப்டன் மற்றும் பயிற்சியாளர் இருவருக்கும் அழுத்தம் அதிகரித்துள்ளதாக சொல்லப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கில் இன்னிங்ஸுக்கு நடுவே சோம்பேறியாகிவிடுகிறார்… ரிக்கி பாண்டிங் விமர்சனம்!

விராட் கோலி மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்குத் திரும்புவார்- மைக்கேல் கிளார்க் நம்பிக்கை!

ODI –ல் சதமடித்தாலும் பாராட்டமாட்டார்.. ஆனால் டெஸ்ட்டில் 50 ரன்கள் அடித்தாலே…- அப்பா குறித்து ரோஹித் நெகிழ்ச்சி!

விராட் கோலியை கைது செய்ய வேண்டும்..? அல்லு அர்ஜுன் ரசிகர்கள் வேலையா? - ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்!

அனைத்து விதமானக் கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு.. பியுஷ் சாவ்லா அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments