Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விராத் கோஹ்லி இரட்டை சதம்: வெற்றியை நெருங்குகிறது இந்தியா

Webdunia
ஞாயிறு, 26 நவம்பர் 2017 (15:42 IST)
நாக்பூரில் நடைபெற்று வரும் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் இலங்கை பந்துவீச்சாளர்களை பிரித்து மேய்ந்து வருவதால் இந்திய அணியின் ஸ்கோர் 5 விக்கெட் இழப்பிற்கு 594 என்ற நிலையில் உள்ளது

கேப்டன் விராத்கோஹ்லி அபாரமாக விளையாடி 213 ரன்கள் எடுத்தார். மேலும் முரளிவிஜய், புஜாரா ஆகியோர்களும் சதமடித்துள்ளனர். அதுமட்டுமின்றி ரோஹித் சர்மாவும் 88 ரன்கள் அடித்து சதத்தை நெருங்கிவிட்டார்.

இந்த நிலையில் 390 ரன்கள் இந்தியா முன்னிலை பெற்றுள்ளதாலும் இன்னும் இரண்டு நாட்கள் மீதமிருப்பதாலும் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெறுவது உறுதி என்றே கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

வலுவான ராஜஸ்தானை எதிர்கொள்ளும் முன்னணி வீரர்கள் இல்லாத பஞ்சாப்… டாஸ் அப்டேட்!

சிறுமி வன்கொடுமை வழக்கு.. நிரபராதியான சந்தீப் லமிச்சேனே! – உலகக்கோப்பையில் நடக்கும் அதிரடி மாற்றம்!

சிஎஸ்கே, ஆர்சிபி அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற வேண்டுமானால் என்ன நடக்க வேண்டும்?

RCB க்கு எதிரான போட்டியில் நான் விளையாடியிருந்தால் ப்ளே ஆஃப் வாய்ப்பு எளிதாகி இருக்கும்- ரிஷப் பண்ட் வேதனை!

இவரு கேட்ச் பிடிக்க… அவரு எழுந்து கைதட்ட ஒரே கூத்துதான்… கோயங்காவின் நண்பேண்டா மொமண்ட்!

அடுத்த கட்டுரையில்
Show comments