விராத் கோஹ்லி உள்பட மூவர் சதம்: இந்திய அணிக்கு இன்னிங்ஸ் வெற்றி பார்சல்?

Webdunia
ஞாயிறு, 26 நவம்பர் 2017 (11:19 IST)
நாக்பூரில் நடைபெற்று வரும் இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 205 ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையில் இந்திய அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது.

நேற்று தமிழக வீரர் முரளி விஜய் மற்றும் புஜாரே ஆகியோர் சதமடித்த நிலையில் சற்றுமுன்னர் கேப்டன் விராத் கோஹ்லி சதமடித்துள்ளார். எனவே இந்த இன்னிங்ஸில் இந்திய அணியின் மூன்று வீரர்கள் சதமடித்துள்ளனர்.

இந்திய அணி சற்றுமுன் வரை 2 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து 395 ரன்கள் குவித்துள்ளது. விராத் கோஹ்லி 116 ரன்களும், புஜாரே 142 ரன்களும் அடித்துள்ளனர். இந்தியா தற்போது 190 ரன்கள் முன்னிலையில் இருப்பதால் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓய்வு பெற கட்டாயப்படுத்தப்பட்டாரா அஸ்வின்.. அவரே சொல்லும் உண்மை..!

மகளிர் உலக கோப்பை கிரிக்கெட்.. இந்தியா 3வது இடம்.. ஒரு வெற்றி கூட பெறாமல் கடைசி இடத்தில் பாகிஸ்தான்..!

58 கோடி தர்றோம்…ஆஸி அணியில் இருந்து ஓய்வு பெறுங்க… பேட் கம்மின்ஸுக்கு ஆஃபர் கொடுத்த ஐபிஎல் அணி!

பில்லியனர் ஆன முதல் விளையாட்டு வீரர் என்ற சாதனையைப் படைத்த ரொனால்டோ!

நாட்டுக்காக ரூ. 58 கோடி ஐபிஎல் ஒப்பந்தத்தை நிராகரித்த கம்மின்ஸ், ஹெட்! குவியும் வாழ்த்துக்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments