Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

முதலில் நாளிலே 8 விக்கெட்டுகளை இழந்து தவிக்கும் இலங்கை அணி

முதலில் நாளிலே 8 விக்கெட்டுகளை இழந்து தவிக்கும் இலங்கை அணி
, வெள்ளி, 24 நவம்பர் 2017 (15:23 IST)
இலங்கை - இந்தியா அணிகள் இடையே நடைபெறும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளான இன்று பேட்டிங் செய்து வரும் இலங்கை அணி 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.


 
இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. முதலாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்த நிலையில் இன்று நாக்பூரில் இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்கியது. டாஸ் வென்ர இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. 
 
அதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணி ஆரம்பத்திலே விக்கெட்டை இழந்து தடுமாறியது. அதைத்தொடர்ந்து தற்போது 184 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்துள்ளது. இஷாந்த் சர்மா 2 விக்கெட்டுகளை கைபற்றியுள்ளார். அஸ்வின் மற்றும் ஜடேஜா தலா 3 விக்கெட்டுகள் கைப்பற்றினர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

2வது டெஸ்ட் போட்டி; டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங்