Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிவேகமாக 7000 ரன்களைக் கடந்த வீரர்… பாபர் ஆசம் சாதனை!

Webdunia
திங்கள், 4 அக்டோபர் 2021 (14:47 IST)
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் ஆசம் டி 20 கிரிக்கெட்டில் 7000 ரன்களை அதிவேகமாகக் கடந்த வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் ஆசம் அனைத்து வகையான போட்டிகளிலும் வீராட் கோலி ரன்களைக் குவித்து வருகிறார். இந்நிலையில் பாகிஸ்தானில் நடந்த உள்ளூர் டி 20 கிரிக்கெட் போட்டியில் விளையாடி வருகிறார். இந்த போட்டியில் 25 ரன்கள் சேர்த்த போது டி 20 போட்டிகளில் 7000 ரன்களை அதிவேகமாகக் கடந்த வீரர் என்ற சாதனையை நிகழ்த்தினார்.

இந்த சாதனையை அவர் 187 இன்னிங்ஸ்களில் கடக்க, கெய்ல் 192 இன்னிங்ஸ்களிலும், கோலி 212 ரன்களிலும் கடந்து அவருக்கு அடுத்த இடத்தில் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments