Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான்காம் இடத்தைப் பிடிக்கப் போவது யார்? நான்கு அணிகளுக்கு இடையே போட்டி!

Webdunia
திங்கள், 4 அக்டோபர் 2021 (11:07 IST)
ஐபிஎல் 2021 தொடர் கிட்டத்தட்ட அதன் இறுதிக் கட்டத்தில் இந்த வாரத்தோடு லீக் போட்டிகள் முடிகின்றன.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஐபிஎல் தொடர் இப்போது ஐக்கிய அரபுகள் அமீரகத்தில் நடந்து வருகிறது. இதில் சிஎஸ்கே, டெல்லி மற்றும் பெங்களூர் ஆகிய அணிகள் போதுமான வெற்றிகளைப் பெற்று ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டன. இந்நிலையில் நான்காம் இடத்தை பிடிக்கும் போட்டியில் கொல்கத்தா, ராஜஸ்தான் ராயல்ஸ்,மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் ஆகிய அணிகள் போட்டி போடுகின்றன.

இந்த வாரம் நடக்க உள்ள போட்டிகளில் இவற்றின் முடிவுகள் விரைவில் தெரியவந்துவிடும். சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஏற்கனவே வெளியேறி விட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யார் பந்து போட்டாலும் சிக்ஸ அடிக்கணும்னு நெனைப்பேன்… ரோஹித் ஷர்மா கெத்து!

மீண்டும் இந்திய அணியுடன் இணையும் தோனி… இந்த முறையாவது பலன் கிடைக்குமா?

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ராகுல் டிராவிட் விலகல்

ஸ்ரீசாந்தை பளார் என அறைந்த ஹர்பஜன் சிங்! Unseen வீடியோவை வெளியிட்ட லலித் மோடி! - அதிர்ச்சியில் ரசிகர்கள்!

தந்தை போலவே அதிரடியாக ஆடினாரா சேவாக் மகன்.. முதல் போட்டியில் எத்தனை ரன்கள்?

அடுத்த கட்டுரையில்
Show comments