Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிஎஸ்கே அணியில் இருந்து வெளியேறுகிறாரா அஸ்வின்? பரபரப்பு தகவல்..!

Siva
வெள்ளி, 8 ஆகஸ்ட் 2025 (17:57 IST)
2025 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், அடுத்த ஆண்டு அந்த அணியிலிருந்து விலகி வேறு அணிக்குச் செல்ல முடிவெடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
2025 ஐபிஎல் ஏலத்தில் ₹9.75 கோடிக்கு அஸ்வினை சிஎஸ்கே அணி எடுத்திருந்தது. தற்போது, அவரே அணியிலிருந்து தன்னை விடுவிக்குமாறு கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது. 
 
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சஞ்சு சாம்சன், அணியிலிருந்து விலக இருப்பதாகத் தகவல் வெளியான நிலையில், தற்போது அஸ்வினும் வெளியேற இருப்பது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 
 
சிஎஸ்கே அணியில் உள்ள ஒரு  தமிழர் என்ற பெருமையுடன் அஸ்வின் அணியில் இருந்த நிலையில், அவரது வெளியேற்றம் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் கோலியின் அண்மைய புகைப்படம்… ரசிகர்கள் ஆச்சர்யம்!

ஐபிஎல் தொடரில் கலக்கிய க்ருனாள் பாண்ட்யாவுக்கு ஆசியக் கோப்பை தொடரில் வாய்ப்பா?

பாலியல் வழக்கில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் கைது.. அணியில் இருந்தும் சஸ்பெண்ட்..!

சிஎஸ்கே அணியுடன் இன்னும் 15 ஆண்டுகள் இருப்பேன் – தோனி பேச்சு!

நீங்கள் நம்பர் 1 பவுலராக இருக்கும்போது போட்டியை வென்று கொடுக்க வேண்டும் – பும்ரா குறித்து முன்னாள் வீரர் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments