Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3-0 என்ற புள்ளிக்கணக்கில் தொடரை வென்றது ஆப்கானிஸ்தான்: ஜிம்பாவே பரிதாபம்

Webdunia
செவ்வாய், 14 ஜூன் 2022 (21:24 IST)
3-0 என்ற புள்ளிக்கணக்கில் தொடரை வென்றது ஆப்கானிஸ்தான்: ஜிம்பாவே பரிதாபம்
 ஜிம்பாவே மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. 
 
இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 125 ரன்கள் எடுத்தது 
 
இதனையடுத்து 126 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய ஜிம்பாப்வே அணி 90 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. இதனால் ஆப்கானிஸ்தான் அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 
 
இந்த தொடரில் ஏற்கனவே ஆப்கானிஸ்தான் அணி இரண்டு வெற்றிகளை பெற்று உள்ள நிலையில் தற்போது 3-0என்ற கணக்கில் தொடரை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இதுமட்டும் நடக்காவிட்டால் மெல்போர்ன் மைதானத்தில் நிர்வாணமாக நடப்பேன்: மேத்யூ ஹைடன்

யுடியூபும் ரோஹித் ஷர்மாவும்தான் என்னுடைய முதல் கோச்… ஜிதேஷ் ஷர்மா கருத்து!

சஞ்சு சாம்சன் முதல் மூன்று இடங்களுக்குள் விளையாட வேண்டும்… முன்னாள் பயிற்சியாளர் விருப்பம்!

நாளை மறுநாள் இந்தியா - பாகிஸ்தான் போட்டி.. கபில்தேவ் முக்கிய அறிவுரை..!

பிசிசிஐ தலைவரா? நானா? சச்சின் தரப்பு அளித்த விளக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments