Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3-0 என்ற புள்ளிக்கணக்கில் தொடரை வென்றது ஆப்கானிஸ்தான்: ஜிம்பாவே பரிதாபம்

Webdunia
செவ்வாய், 14 ஜூன் 2022 (21:24 IST)
3-0 என்ற புள்ளிக்கணக்கில் தொடரை வென்றது ஆப்கானிஸ்தான்: ஜிம்பாவே பரிதாபம்
 ஜிம்பாவே மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. 
 
இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 125 ரன்கள் எடுத்தது 
 
இதனையடுத்து 126 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய ஜிம்பாப்வே அணி 90 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. இதனால் ஆப்கானிஸ்தான் அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 
 
இந்த தொடரில் ஏற்கனவே ஆப்கானிஸ்தான் அணி இரண்டு வெற்றிகளை பெற்று உள்ள நிலையில் தற்போது 3-0என்ற கணக்கில் தொடரை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

ஆர் சி பி அணி நிர்ணயித்த இமாலய இலக்கு… எட்டிப்பிடிக்குமா சி எஸ் கே?

டாஸ் வென்ற சி எஸ் கே எடுத்த முடிவு… வாழ்வா சாவா போட்டியில் வெல்லப் போவது யார்?

பவுலர்கள் ஒவ்வொரு பந்தையும் அச்சத்தோடு வீசுகிறார்கள்… இம்பேக்ட் பிளேயர் விதிக்கு கோலி எதிர்ப்பு!

பெங்களூரிவில் காலையிலிருந்து வெயில்… குஷியான ரசிகர்களுக்கு தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன அதிர்ச்சி தகவல்!

நானும் தோனியும் இணைந்து விளையாடுவது கடைசி முறையாக இருக்கலாம்… மனம் நெகிழ்ந்த கோலி!

அடுத்த கட்டுரையில்
Show comments