3-0 என்ற புள்ளிக்கணக்கில் தொடரை வென்றது ஆப்கானிஸ்தான்: ஜிம்பாவே பரிதாபம்

Webdunia
செவ்வாய், 14 ஜூன் 2022 (21:24 IST)
3-0 என்ற புள்ளிக்கணக்கில் தொடரை வென்றது ஆப்கானிஸ்தான்: ஜிம்பாவே பரிதாபம்
 ஜிம்பாவே மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. 
 
இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 125 ரன்கள் எடுத்தது 
 
இதனையடுத்து 126 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய ஜிம்பாப்வே அணி 90 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. இதனால் ஆப்கானிஸ்தான் அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 
 
இந்த தொடரில் ஏற்கனவே ஆப்கானிஸ்தான் அணி இரண்டு வெற்றிகளை பெற்று உள்ள நிலையில் தற்போது 3-0என்ற கணக்கில் தொடரை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் மெகா ஏலம் 2026: ரூ. 2 கோடி பட்டியலில் மதீஷா பதிரனா உள்பட 45 வீரர்கள்!

14 வயதில் 3 சதங்களை அடித்த உலகின் முதல் வீரர்.. வைபவ் சூர்யவன்ஷிக்கு குவியும் வாழ்த்துக்கள்!

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மேக்ஸ்வெல் இல்லை.. ஏலத்தில் பெயர் கொடுக்கவில்லை.. என்ன காரணம்?

தொடரும் விராத் கோலி - கெளதம் கம்பீர் மோதல்.. இந்திய அணிக்கு பின்னடைவு என எச்சரிக்கை..!

ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு ஓப்பனிங் வாய்ப்பு கொடுங்கள்: ஆகாஷ் சோப்ரா பரிந்துரை..!

அடுத்த கட்டுரையில்
Show comments