Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3-0 என்ற புள்ளிக்கணக்கில் தொடரை வென்றது ஆப்கானிஸ்தான்: ஜிம்பாவே பரிதாபம்

Webdunia
செவ்வாய், 14 ஜூன் 2022 (21:24 IST)
3-0 என்ற புள்ளிக்கணக்கில் தொடரை வென்றது ஆப்கானிஸ்தான்: ஜிம்பாவே பரிதாபம்
 ஜிம்பாவே மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. 
 
இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 125 ரன்கள் எடுத்தது 
 
இதனையடுத்து 126 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய ஜிம்பாப்வே அணி 90 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. இதனால் ஆப்கானிஸ்தான் அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 
 
இந்த தொடரில் ஏற்கனவே ஆப்கானிஸ்தான் அணி இரண்டு வெற்றிகளை பெற்று உள்ள நிலையில் தற்போது 3-0என்ற கணக்கில் தொடரை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கேப்டன் சஞ்சு சாம்சன் அவுட்.. பெங்களூருக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் வெற்றி பெறுமா?

அவர்கள் போட்டியை முடித்ததை நினைத்தால் எனக்கு இன்னமும் சிரிப்பு வருகிறது –ஸ்ரேயாஸ் ஐயர்!

மேக்ஸ்வெல்லின் செயலால் கடுப்பான ஸ்ரேயாஸ் ஐயர்…!

வாரி வழங்கும் வள்ளல் ஆன ஷமி… நேற்றையப் போட்டியில் படைத்த மோசமான சாதனை!

தோனி, அஸ்வினின் மூளை வேலை செய்வது நின்று விட்டதா?... கடுமையாக விமர்சித்த மனோஜ் திவாரி!

அடுத்த கட்டுரையில்
Show comments