Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தென்னாப்பிரிக்காவுக்கு இந்திய அணி கொடுத்த இலக்கு இவ்வளவு தான்!

Webdunia
செவ்வாய், 14 ஜூன் 2022 (20:50 IST)
இந்தியா மாற்றம் தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே இன்று மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினம் நகரில் நடைபெற்று வருகிறது என்பதை பார்த்தோம். 
 
இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய களத்தில் இறங்கியது. 
 
இந்திய அணியின் ருத்ராஜ், இஷான் கிஷான்ஆகியோர் அரைசதம் அடித்த நிலையில் கடைசி நேரத்தில் ஹர்திக் பாண்டியா அதிரடியாக விளையாடி விளையாடினார் 
இதனையடுத்து இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் எடுத்துள்ளது. 
 
இதனை அடுத்து இன்னும் சில நிமிடங்களில் தென்ஆப்பிரிக்க அணியின் 180 என்ற இலக்கை நோக்கி விளையாட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

LSG vs KKR: நாங்களும் ரவுடிதான்..! போராடி தோற்ற கொல்கத்தா! ரிஷப் பண்ட் நிம்மதி பெருமூச்சு!

LSG vs KKR: Badass மிட்செல் மார்ஷ், மரண மாஸ் நிகோலஸ் பூரன்! LSG அதிரடி ஆட்டம்! - சிக்கலில் KKR!

பாஜகவில் இணைந்த சிஎஸ்கே நட்சத்திர கிரிக்கெட் வீரர் கேதர் ஜாதவ்!

அண்ணன் என்னடா.. தம்பி என்னடா..! ஆட்டம்னு வந்துட்டா! தம்பி டீமை பொளந்து கட்டிய அண்ணன் க்ருனால் பாண்ட்யா!

மேல ஏறி வறோம்.. ஒதுங்கி நில்லு..! வொர்த்து மேட்ச் வர்மா..! - அட்டகாசம் செய்த RCB கோப்பையையும் வெல்லுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments