Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

7 இந்திய பேட்மிண்ட்டன் வீரர்களுக்கு கொரோனா!

7 இந்திய பேட்மிண்ட்டன் வீரர்களுக்கு கொரோனா!
, வியாழன், 13 ஜனவரி 2022 (15:22 IST)
இந்திய ஓபன் பேட்மிண்ட்டன் தொடர் நடந்து வரும் நிலையில் 7 இந்திய வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

ஜனவரி 11 ஆம் தேதியில் இருந்து இந்திய ஓபன் பேட்மிண்ட்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 7 இந்திய வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அதனால் அவர்கள் தொடரில் இருந்து விலகியுள்ளனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

2022ஆம் ஆண்டு ஐபிஎல் இந்த நாட்டில் தான் நடக்கின்றதா?