Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

முகக் கவசம் அணியாவிட்டால் இனி ரூ.500 அபராதம்!

முகக் கவசம் அணியாவிட்டால் இனி ரூ.500 அபராதம்!
, வியாழன், 13 ஜனவரி 2022 (11:57 IST)
கொரோனா தொற்று 3வது அலையின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்திலும் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றினால், மக்கள் பாதுகாப்புடன் இருக்க தொடர்ந்து வலியுறுத்தப்பட்ட்டு வருகின்றனர். 
 
முகக் கவசம் அணியாதவர்கள் மீதான அபராத தொகையை ரூ 200-ல் இருந்து ரூ 500 ஆக உயர்த்தி தமிழக அரசு உத்தரவு. அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் துறை அதிகாரிகளுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஓய்வு பெற்ற அர்ச்சகர்களுக்கு ஓய்வூதியம் ரூ.4,000ஆக உயர்வு!