Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முகக் கவசம் அணியாவிட்டால் இனி ரூ.500 அபராதம்!

Advertiesment
முகக் கவசம்  அணியாவிட்டால் ரூ.500 அபராதம்
கொரோனா தொற்று 3வது அலையின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்திலும் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றினால், மக்கள் பாதுகாப்புடன் இருக்க தொடர்ந்து வலியுறுத்தப்பட்ட்டு வருகின்றனர். 
 
முகக் கவசம் அணியாதவர்கள் மீதான அபராத தொகையை ரூ 200-ல் இருந்து ரூ 500 ஆக உயர்த்தி தமிழக அரசு உத்தரவு. அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் துறை அதிகாரிகளுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஓய்வு பெற்ற அர்ச்சகர்களுக்கு ஓய்வூதியம் ரூ.4,000ஆக உயர்வு!