Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஷ்யாவில் நடைபெறவிருந்த செஸ் போட்டி சென்னையில்: முதல்வர் வரவேற்பு

Webdunia
புதன், 16 மார்ச் 2022 (08:17 IST)
ரஷ்யாவில் நடைபெற இருந்த 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னைக்கு மாற்றம் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே போர் நடைபெற்று வருவதால் ரஷ்யாவில் நடைபெற இருந்த பல விளையாட்டுப் போட்டிகள் ரத்து செய்யப்பட்டு மாற்றம் செய்யப்பட்டு வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம் 
 
இந்த நிலையில் ரஷ்யாவில் நடைபெறுவதாக இருந்த 44வது செஸ் ஒலிம்பியாட் தொடர் சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த போட்டியில் கலந்து கொள்ளும் உலக செஸ் வீரர் மற்றும் வீராங்கனைகளை வரவேற்பதாக இதுகுறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார் 
 
52 நாடுகளை சேர்ந்த சுமார் இரண்டாயிரம் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ப்ளே ஆஃப் வாய்ப்பு முடிந்துவிட்டதாக நினைக்கவில்லை.. மைக் ஹஸ்ஸி நம்பிக்கை!

ஜெயிச்சிட்டு சி எஸ் கே ரசிகர்களுக்கே ஆறுதல் சொன்ன கே கே ஆர்!

சென்னை அணி வைத்த ‘டொக்கு’களால் 25500 மரக்கன்றுகள் நடப்படுகின்றன.. இப்படிதான் ஆறுதல் பட்டுக்கணும்!

விளையாட்டை விட தனி நபர் பெரிதல்ல… தோனியை மறைமுகமாக விமர்சித்த விஷ்ணு விஷால்!

நிச்சயமாக இது எங்களைக் காயப்படுத்தும்… நாங்கள் விமர்சனத்துக்கு தகுதியானவர்கள்தான் – சிஎஸ்கே பயிற்சியாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments