Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஷ்யாவில் நடைபெறவிருந்த செஸ் போட்டி சென்னையில்: முதல்வர் வரவேற்பு

Webdunia
புதன், 16 மார்ச் 2022 (08:17 IST)
ரஷ்யாவில் நடைபெற இருந்த 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னைக்கு மாற்றம் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே போர் நடைபெற்று வருவதால் ரஷ்யாவில் நடைபெற இருந்த பல விளையாட்டுப் போட்டிகள் ரத்து செய்யப்பட்டு மாற்றம் செய்யப்பட்டு வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம் 
 
இந்த நிலையில் ரஷ்யாவில் நடைபெறுவதாக இருந்த 44வது செஸ் ஒலிம்பியாட் தொடர் சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த போட்டியில் கலந்து கொள்ளும் உலக செஸ் வீரர் மற்றும் வீராங்கனைகளை வரவேற்பதாக இதுகுறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார் 
 
52 நாடுகளை சேர்ந்த சுமார் இரண்டாயிரம் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டி… விளையாடும் 11 வீரர்களை அறிவித்த இங்கிலாந்து!

310 ரன்கள் இலக்கு.. ஏமாற்றிய வைபவ் சூர்யவன்ஷி.. இந்தியா U-19க்கு வெற்றி கிடைக்குமா?

அம்பி to அந்நியன்… ஒல்லியான தோற்றத்தில் ஃபிட்டாகக் காணப்படும் சர்பராஸ் கான்!

தேசங்களை இணைப்பதுதான் விளையாட்டு… இந்திய அணியின் முடிவுக்கு அதிருப்தி தெரிவித்த ஷாகித் அப்ரிடி!

லார்ட்ஸில் மட்டும்தான்.. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்… அடுத்த மூன்று சீசன்களூக்கு மாற்றமில்லை!

அடுத்த கட்டுரையில்
Show comments