Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிராவை நோக்கி செல்கிறது ஈடன் கார்டன் டெஸ்ட் போட்டி

Webdunia
சனி, 18 நவம்பர் 2017 (06:20 IST)
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி நேற்று முன் தினம் தொடங்கிய நிலையில் மழை காரணமாக தற்போது ஒரு இன்னிங்ஸ் கூட முடியாத நிலையில் உள்ளது.


 

நேற்று முன் தினம் வெறும் 11.5 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்ட நிலையில் நேற்று 21 மட்டுமே வீசப்பட்டுள்ளது. போட்டிக்கு மழை இடையூறாக இருப்பதால் இந்த டெஸ்ட் போட்டி டிராவை நோக்கி செல்வதாக எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று ஆட்டநேர முடிவில் இந்திய அணி 32.5 ஓவர்களில் 74 ரன்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்துள்ளது. புஜாரே 47 ரன்களுடனும், சஹா 6 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர். இலங்கை அணி தரப்பில் லக்மால் 3 விக்கெட்டுக்களையும், ஷங்கா 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தியுள்ளனர்.

 

தொடர்புடைய செய்திகள்

“தொடர்ந்து நான்காவது தோல்வி… வீரர்கள் அதை ஒப்புக்கொள்ள வேண்டும்” – சஞ்சு கேப்டன் ஆதங்கம்!

சி எஸ் கே அணியை விட்டு விலகுகிறாரா ஸ்டீபன் பிளமிங்? காசி விஸ்வநாதன் பதில்!

கேப்டன் சாம் கர்ரன் அபார பேட்டிங்.. பஞ்சாப் அணிக்கு ஆறுதல் வெற்றி..!

வலுவான ராஜஸ்தானை எதிர்கொள்ளும் முன்னணி வீரர்கள் இல்லாத பஞ்சாப்… டாஸ் அப்டேட்!

சிறுமி வன்கொடுமை வழக்கு.. நிரபராதியான சந்தீப் லமிச்சேனே! – உலகக்கோப்பையில் நடக்கும் அதிரடி மாற்றம்!

அடுத்த கட்டுரையில்
Show comments