Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிராவை நோக்கி செல்கிறது ஈடன் கார்டன் டெஸ்ட் போட்டி

Webdunia
சனி, 18 நவம்பர் 2017 (06:20 IST)
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி நேற்று முன் தினம் தொடங்கிய நிலையில் மழை காரணமாக தற்போது ஒரு இன்னிங்ஸ் கூட முடியாத நிலையில் உள்ளது.


 

நேற்று முன் தினம் வெறும் 11.5 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்ட நிலையில் நேற்று 21 மட்டுமே வீசப்பட்டுள்ளது. போட்டிக்கு மழை இடையூறாக இருப்பதால் இந்த டெஸ்ட் போட்டி டிராவை நோக்கி செல்வதாக எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று ஆட்டநேர முடிவில் இந்திய அணி 32.5 ஓவர்களில் 74 ரன்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்துள்ளது. புஜாரே 47 ரன்களுடனும், சஹா 6 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர். இலங்கை அணி தரப்பில் லக்மால் 3 விக்கெட்டுக்களையும், ஷங்கா 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தியுள்ளனர்.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

‘ஸ்டார் என்று நினைத்துக் கொள்ளக் கூடாது’.. 14 வயது இளம் வீரருக்கு சேவாக்கின் அட்வைஸ்!

டி 20 போட்டிகளில் இன்னொரு மைல்கல்… இன்றைய போட்டியில் தோனி படைக்கப் போகும் சாதனை!

‘கோலி சீக்கிரமாகவே ஓய்வை அறிவித்துவிட்டார்’… முன்னாள் வீரரின் கருத்து!

என் தேசப்பற்றை சோதிக்கிறீங்களா? பாக். வீரருக்கு அழைப்பு விடுத்த நீரஜ் சோப்ராவுக்கு நடந்த சோகம்!

முதல்ல IPL கோப்பை வென்ற நாள் இது.. அதே வேகம் இன்னைக்கு இருக்குமா? - SRH உடன் மோதும் CSK!

அடுத்த கட்டுரையில்
Show comments