Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிராவை நோக்கி செல்கிறது ஈடன் கார்டன் டெஸ்ட் போட்டி

Webdunia
சனி, 18 நவம்பர் 2017 (06:20 IST)
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி நேற்று முன் தினம் தொடங்கிய நிலையில் மழை காரணமாக தற்போது ஒரு இன்னிங்ஸ் கூட முடியாத நிலையில் உள்ளது.


 

நேற்று முன் தினம் வெறும் 11.5 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்ட நிலையில் நேற்று 21 மட்டுமே வீசப்பட்டுள்ளது. போட்டிக்கு மழை இடையூறாக இருப்பதால் இந்த டெஸ்ட் போட்டி டிராவை நோக்கி செல்வதாக எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று ஆட்டநேர முடிவில் இந்திய அணி 32.5 ஓவர்களில் 74 ரன்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்துள்ளது. புஜாரே 47 ரன்களுடனும், சஹா 6 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர். இலங்கை அணி தரப்பில் லக்மால் 3 விக்கெட்டுக்களையும், ஷங்கா 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தியுள்ளனர்.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேட் செய்யும் போது ஆஸ்திரேலிய வீரர்கள் அந்த வார்த்தையை சொல்லி ‘ஸ்லெட்ஜ்’ செய்தார்கள்- பவுமா பதில்!

இதுதான் இட ஒதுக்கீட்டின் பயன்… டெம்பா பவுமாவை முன்னிட்டு சமூகவலைதளங்களில் நடக்கும் விவாதம்!

ஒரே பந்தில் மிஸ் ஆன 3 ரன் அவுட்.. அஷ்வின் கடுப்பான தருணம்!

எங்களை கிண்டல் செய்தவர்களை வெற்றியின் மூலம் தகர்த்து இருக்கிறோம்! - தென்னாப்பிரிக்கா கேப்டன் பவுமா!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட்: தென்னாப்பிரிக்கா அபார வெற்றி..!

அடுத்த கட்டுரையில்
Show comments