Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போறப் போக்க பாத்தா வாங்குற சம்பளம் அபராதத்துக்குதான் பத்தும் போல – இந்திய அணி முன் இருக்கும் சவால் !

Webdunia
வெள்ளி, 7 பிப்ரவரி 2020 (15:30 IST)
இந்திய கேப்டன் கோலி

கோலி தலைமையிலான இந்திய அணி குறிப்பிட்ட காலத்துக்குள் பந்து வீசி முடிக்காததால் அபராதத் தொகையாக தங்கள் சம்பளத்தில் பெரும்தொகையைக் கட்டியுள்ளது. 

நியுசிலாந்துடனான நான்காவது மற்றும் ஐந்தாவது டி 20 போட்டி மற்றும் முதல் ஒரு நாள் போட்டி ஆகியவற்றில் இந்திய அணி வீரர்களுக்கு முறையே 20, 40 மற்றும் 80 சதவீதம் அபராதங்கள் விதிக்கப்பட்டுள்ளன. ஏன் தெரியுமா குறிப்பிட்ட காலத்துள் பந்து வீசி முடிக்கவில்லை என்பதால். இந்திய அணி நியுசிலாந்தை வொயிட்வாஷ் செய்து தோற்கடித்தாலும் இந்த செய்தி ரசிகர்களுக்கு வருத்தத்தை அளித்துள்ளது.

இதே வேகத்தில் சென்று இந்தியா நாளை நடைபெறும் போட்டியில் இன்னும் ஒரு ஓவர் தாமதமாக வீசினாலும் இந்திய வீரர்கள் தங்கள் மொத்த சம்பளத்தையும் இழக்க நேரிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேட்டிங்கில் மட்டுமல்ல.. பவுலிங்கிலும் உலக சாதனை செய்த வைபவ் சூர்யவன்ஷி.. குவியும் வாழ்த்துக்கள்..!

128 ஆண்டுகளுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்.. 2028ல் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கும் போட்டிகள்..!

ஜடேஜாவுக்கு எந்த தகவலும் அனுப்பப்படவில்லை… ஆனாலும்?- தோல்வி குறித்து பேசிய கேப்டன் கில்!

விராத் கோலி, தோனியை முந்திய ஜடேஜா.. அடுத்த டெஸ்டில் ரிஷப் பண்ட் சாதனை பிரேக் ஆகுமா?

27 ரன்களில் ஆல் அவுட் ஆன வெஸ்ட் இண்டீஸ்… 100 ஆவது டெஸ்ட்டில் ஸ்டார்க் படைத்த சாதனை!

அடுத்த கட்டுரையில்
Show comments