போறப் போக்க பாத்தா வாங்குற சம்பளம் அபராதத்துக்குதான் பத்தும் போல – இந்திய அணி முன் இருக்கும் சவால் !

Webdunia
வெள்ளி, 7 பிப்ரவரி 2020 (15:30 IST)
இந்திய கேப்டன் கோலி

கோலி தலைமையிலான இந்திய அணி குறிப்பிட்ட காலத்துக்குள் பந்து வீசி முடிக்காததால் அபராதத் தொகையாக தங்கள் சம்பளத்தில் பெரும்தொகையைக் கட்டியுள்ளது. 

நியுசிலாந்துடனான நான்காவது மற்றும் ஐந்தாவது டி 20 போட்டி மற்றும் முதல் ஒரு நாள் போட்டி ஆகியவற்றில் இந்திய அணி வீரர்களுக்கு முறையே 20, 40 மற்றும் 80 சதவீதம் அபராதங்கள் விதிக்கப்பட்டுள்ளன. ஏன் தெரியுமா குறிப்பிட்ட காலத்துள் பந்து வீசி முடிக்கவில்லை என்பதால். இந்திய அணி நியுசிலாந்தை வொயிட்வாஷ் செய்து தோற்கடித்தாலும் இந்த செய்தி ரசிகர்களுக்கு வருத்தத்தை அளித்துள்ளது.

இதே வேகத்தில் சென்று இந்தியா நாளை நடைபெறும் போட்டியில் இன்னும் ஒரு ஓவர் தாமதமாக வீசினாலும் இந்திய வீரர்கள் தங்கள் மொத்த சம்பளத்தையும் இழக்க நேரிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நேற்று 25 கோடி ரூபாய் சம்பாதித்த ஹீரோ.. இன்று ஜீரோ.. கேமரூன் க்ரீன் பரிதாபம்..!

18 கோடி ரூபாய்க்கு மதீஷா பதிரானா ஏலம்.. ஏலம் எடுத்த அணி எது?

விராட் கோலி-அனுஷ்கா சர்மா தம்பதிக்கு சாமியார் வழங்கிய அறிவுரை.. வைரல் காணொளி..!

2025 ஐபிஎல் மினி ஏலம்.. எந்தெந்த அணிகள் யார் யாரை ஏலம் எடுத்தன.. முழு விவரங்கள்..!

ஐபிஎல் ஏலத்தில் அதிர்ச்சி: விற்கப்படாத கான்வே, சர்ப்ராஸ், பிரித்வி ஷா

அடுத்த கட்டுரையில்
Show comments