Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நவம்பர் 28 முதல் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் - எம்பி செல்வராசு அறிவிப்பு

Webdunia
வியாழன், 24 நவம்பர் 2022 (15:09 IST)
வரும்  நவம்பர் 28 முதல் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று கம்யூனிஸ்ட் கட்சியின் எம்பி செல்வராசு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில், தஞ்சாவூர், திருவாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய    நான்கு மாவட்டங்களும், அந்த மாவட்டங்க்ளைச் சேர்ந்த பகுதிகளும்  டெல்டா மாவட்டங்கள் என அழைக்கப்படுகின்றன.

இந்த டெல்டா பகுதிகளை தொடர்ந்து தெற்கு ரயில்வேதுறை புறக்கணிப்பதாக குற்றம்சாட்டியுள்ள   நாகை தொகுகுதி எம்பி செல்வராசு, இதைக் கண்டித்து, ரயில்மறியல் போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் கூறியுள்ளதாவது:

டெல்டா பகுதிகளை தெற்கு ரயில்வேதுறை தொடர்ந்து புறக்கணித்து வருகிறது, எனவே, வரும் நவம்பர் 28 ஆம் தேதி முதல் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படு என்று, இதற்கு, திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளின் சார்பில், திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில், ரயில்மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுரையில, நம்ம கொள்கை எதிரியையும், அரசியல் எதிரியையும் சமரசமே இல்லாம எதிர்ப்போம்: விஜய்

ஆசிரியர் தகுதி தேர்வை வேறொரு தேதிக்கு மாற்ற வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்..!

தெருநாய்களை அகற்றுவது இரக்கமற்ற செயல்: ராகுல் காந்தி கண்டனம்

சீனாவுடனான உறவை முற்றிலும் துண்டிக்க முடியாது: காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம்

தமிழகத்தில் 1,717 மெட்ரிக் பள்ளிகளின் அங்கீகாரம் நீடிப்பு இல்லையா? மாணவர்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments