Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சபரிமலைக்கு பெண்கள் செல்ல கூடாது - தேமுதிக புதிய பொருளாளர்’ பிரேமலதா அதிரடி ..!

Webdunia
வெள்ளி, 19 அக்டோபர் 2018 (17:17 IST)
சபரிமலைக்கு பெண்கள் செலவதை தேமுதிக ஆதரிக்கவில்லை என பிரேமலதா விஜயகாந்த் கூறி அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளார்.  சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் செல்வதற்கான அனுமதியும் மறுப்பும்  கேரளாவில் பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. இதனால் அரசியல் கட்சினர் பலரும் பல விதமான கருத்துக்களைக் கூறி வருகின்றனர். 
இந்த நிலையில் தேமுதிக-வின் பொருளாளராக புதிதாக பொறுப்பேற்றுள்ள பிரேமலதா விஜயகாந்த்,  சபரிமலைக்கு பெண்கள் செல்வதை தேமுதிக ஆதரிக்கவில்லை என பகிரங்கமாக அறிவித்துள்ளார். 
 
மேலும், பல காலமாக சபரிமலையில் கடைபிடித்து வரும் நடைமுறைகளை ஒருபோதும் மாற்றக்கூடாது என்றும், எந்த ஒரு மதத்தின் கொள்கைகளை உடைப்பதில் தேமுதிக-வுக்கு உடன்பாடு ஏதும் இல்லை என்றும் கூறிய பிரேமலதா , ஜாதி, மத அடிப்படையில் மனித குலத்தை பிரிக்கக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். 
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments