Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கவிஞர் வைரமுத்து மருத்துவமனையில் அனுமதி...

கவிஞர் வைரமுத்து மருத்துவமனையில் அனுமதி...
, வெள்ளி, 19 அக்டோபர் 2018 (17:06 IST)
அண்மையில் பாடகி சின்மயி கவிப்பேரரசு வைரமுத்து மீது பாலியல்ல் குற்றச்சாட்டு சுமத்தி இருந்த நிலையில் ’உண்மையை காலம் சொல்லும்’ என்று டிவிட்டரில் ஒரு பதிவிட்டும், ’நீதிக்கு தலைவணங்குகிறேன்’ என்று கூறி அவர் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் கவிஞர் வைரமுத்து சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 
உணவு ஒவ்வாமை பிரச்சனையின் காரணமாக அவர் அப்பொல்லோ மருத்துவமனையில் உள்ள தீவிர சிகைச்சை பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சபரிமலை: தேவசம் போர்டு உச்ச நீதிமன்றத்தை அணுக முடிவு