Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் திடீர் மழைக்க்கு காரணம் இதுதான்!

Webdunia
வியாழன், 30 டிசம்பர் 2021 (22:00 IST)
சென்னையில் மழைக்கான எந்த அறிகுறியும் இல்லாமல் திடீரென கனமழை பெய்ததற்கு என்ன காரணம் என்பது குறித்து வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் விளக்கமளித்துள்ளார்
 
எதிர்பார்த்ததைவிட வளிமண்டல மேலடுக்கு சுழற்சி திடீரென நிலப்பகுதியை நோக்கி வேகமாக நகர்ந்து வந்ததால் சென்னையில் கனமழை முதல் மிக கனமழை வருவதாக அவர் தெரிவித்துள்ளார் 
 
சென்னை மட்டுமின்றி கடலோர மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் கனமழை பெய்தது அவர் தெரிவித்துள்ளார். நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழக கடற்கரையை ஒட்டி தமிழகத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் மழை நீடிக்கும் என்றும் அடுத்த இரண்டு அல்லது மூன்று நாள்களுக்கு கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் புவியரசன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனுமதியின்றி நெடுஞ்சாலையில் ரேக்ளா போட்டி: குதிரைக்கு காயம்! கோவை அருகே பரபரப்பு..!

அன்புமணியை நான் கொஞ்சம் விவரமானவர் என்று நினைத்தேன்.. அமைச்சர் துரைமுருகன்

திருமணத்துக்காக சேர்த்து வைத்திருந்த நகைகள் திருட்டு.. கதறி அழுத சிஆர்பிஎப்., பெண் காவலர்..!

சென்னை உள்பட 28 மாவட்டங்கள்.. இன்றிரவு கொட்டப்போகுது கனமழை: வானிலை எச்சரிக்கை..

எத்தனை வாக்காளர்களை தேர்தல் ஆணையம் நீக்கினாலும் பீகாரில் பாஜக ஜெயிக்காது: பிரசாந்த் கிஷோர்..

அடுத்த கட்டுரையில்
Show comments