Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் மெட்ரோ ரயில் சேவை இன்று இரவு மட்டும் நீட்டிப்பு!

Webdunia
வியாழன், 30 டிசம்பர் 2021 (21:59 IST)
சென்னையில் இன்று இரவு 12 மணிவரை மெட்ரோ ரயில் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
சென்னையில் மெட்ரோ ரயில் வழக்கமாக இரவு 11 மணி வரை மட்டுமே எடுக்கப்படும் என்பது அனைவரும் அறிந்ததே
 
இந்த நிலையில் சென்னையில் பெய்த கனமழை காரணமாக மாநகர போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. பல இடங்களில் தண்ணீரில் தத்தளித்த மாநகர பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
 
இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர். இந்த நிலையில் வழக்கமாக இரவு 11 மணி வரை இயக்கப்படும் மெட்ரோ ரயில் இன்று மட்டும் 12 மணி வரை இயக்கம் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது
 
மாநகரப் பேருந்து நிறுத்தப்பட்டுள்ளதால் மெட்ரோ ரயிலில் பயணிக்க கூட்டம் அதிகரித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கண்ணிமைக்கும் பொழுதில் காணாமல் போன உயிர்கள்! உத்தரகாண்ட் மேகவெடிப்பு அதிர்ச்சி வீடியோ!

உத்தரகாண்ட் நிலச்சரிவு.. வயநாடை விட மோசமா? ஒரு கிராமத்தையே காணவில்லை..

தவணை கட்டாததால் ஜேசிபி இயந்திரம் ஏலம்.. வங்கியில் புகுந்து ஊழியர்களை அடித்து நொறுக்கிய கும்பல்..!

விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.. தேதியை அறிவித்த ஈபிஎஸ்..!

கலைஞர் பல்கலைக்கழகம் மசோதா.. ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த கவர்னர் ஆர்.என்.ரவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments