Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

Mahendran
சனி, 30 நவம்பர் 2024 (15:35 IST)
சென்னையில் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக எந்தெந்த பகுதியில் மழை நீர் தேங்கியுள்ளது என்றும், கனமழையால் எந்தெந்த சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளது என்ற தகவலை சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதன் விவரங்கள் பின்வருமாறு
 
கெங்கு ரெட்டி சுரங்கப் பாதையில் மழை நீர் தேங்கியுள்ளதால் மூடப்பட்டுள்ளது. 
 
ரங்கராஜபுரம் சுரங்கப் பாதை மூடப்பட்டுள்ளது. 
 
பழவந்தாங்கல் சுரங்கப்பாதை மூடப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.
 
பெரம்பூர் சுரங்கப்பாதை மூடப்பட்டுள்ளது.
 
ஆர்பிஐ சுரங்கப்பாதை, திருவொற்றியூர் அஜாக்ஸ் சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளது.
 
ஹாரிங்டன் மற்றும் லயோலா கல்லூரி சுரங்கப் பாதைகளில் மழை நீர் தேங்கவில்லை. 
 
துரைசாமி சுரங்கப் பாதையில் மழை நீர் தேங்கவில்லை.
 
அரங்கநாதன் சுரங்கப்பாதை, சைதாப்பேட்டை மார்க்கெட், மீனப்பாக்கம் பகுதிகளில் உள்ள சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேக்கமில்லை. 
 
மேலும்,   ஸ்டான்லி, சிபி சாலை சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேங்கவில்லை 
 
சுந்தரம் பாயிண்ட், வில்லிவாக்கம் பகுதிகளில் சுரங்கப் பாதைகளில் தண்ணீர் தேங்கவில்லை.
 
இவ்வாறு சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பலுசிஸ்தான் தான் இனி எங்கள் நாடு, பாகிஸ்தானில் இருந்து பிரிந்துவிட்டோம்.. அதிர்ச்சி அறிவிப்பு..!

ஆகமம் இல்லாத கோயில்களை அடையாளம் காண வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 10 காசுகள் உயர்வு.. இன்னும் உயர வாய்ப்பு..!

6000 ஊழியர்களை திடீரென வேலைநீக்கம் செய்த மைக்ரோசாப்ட்.. ஏஐ காரணமா?

அதிபர் டிரம்ப்பை திடீரென சந்தித்த முகேஷ் அம்பானி! என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments