Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் இன்று கொரொனா பாதிப்பு எவ்வளவு?

Webdunia
வியாழன், 27 ஏப்ரல் 2023 (22:05 IST)
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9,355 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கொரொனா பாதிப்பு குறித்து தமிழகத்தில் மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என்று  மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் கூறியுள்ளார்.

இன்று சென்னையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர்,  சில நாட்களாக அதிகரித்த கொரொனா படிப்படியாக குறைது வருகிறது. இத்தொற்றைக் குறைக்க நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும், மருத்துவ வசாதிகள் தயார் நிலையிலிருப்பதாகவும் கூறினார்.

இந்த நிலையில், இன்று தமிழகத்தில் கொரொனா தொற்றால் பாதிப்பட்டோரின் எண்ணிக்கை 382 என்று தகவல் வெளியாகிறது.   நேற்று 421 பேருக்கு கொரொனா உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்வியிலும் விளையாட்டிலும் வெற்றி பெறுங்கள்: சென்னை கால்பந்து போட்டி குறித்து முதல்வர்..!

கள்ளநோட்டு அடித்த விசிக பொருளாளர்.. தலைமறைவானவருக்கு போலீஸ் வலைவீச்சு..!

பாசமுள்ள மனிதரப்பா.. மீசை வெச்ச குழந்தையப்பா..! ட்ரெண்டிங்கில் இணைந்த எடப்பாடியார்!

எங்ககிட்டயும் ஏவுகணைகள் இருக்கு.. போட்டு பாத்துடுவோம்! - அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை!

பள்ளி மாணவர்களுக்கு உண்டியல்.. சேமித்த பணத்தை புத்தகம் வாங்க அறிவுறுத்தல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments