Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் இன்று கொரொனா பாதிப்பு எவ்வளவு?

Webdunia
வியாழன், 27 ஏப்ரல் 2023 (22:05 IST)
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9,355 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கொரொனா பாதிப்பு குறித்து தமிழகத்தில் மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என்று  மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் கூறியுள்ளார்.

இன்று சென்னையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர்,  சில நாட்களாக அதிகரித்த கொரொனா படிப்படியாக குறைது வருகிறது. இத்தொற்றைக் குறைக்க நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும், மருத்துவ வசாதிகள் தயார் நிலையிலிருப்பதாகவும் கூறினார்.

இந்த நிலையில், இன்று தமிழகத்தில் கொரொனா தொற்றால் பாதிப்பட்டோரின் எண்ணிக்கை 382 என்று தகவல் வெளியாகிறது.   நேற்று 421 பேருக்கு கொரொனா உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆகாஷ் பாஸ்கரன் மீதான வழக்கு: அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம்..!

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருமகன்.. உருட்டுக்கட்டையால் அடித்து கொலை..!

ரூ.1140 கோடி திட்டத்திற்கு தூதராகும் சச்சின் டெண்டுல்கர் மகள்.. குவியும் வாழ்த்துக்கள்..!

உண்மையான இந்தியர் விவகாரம்.. பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடர பாஜக திட்டம்?

சீனா செல்கிறார் பிரதமர் மோடி.. டிரம்புக்கு ஆப்பு வைக்க இரு நாடுகளும் திட்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments