Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தூத்துக்குடியில் தண்ணீர் லாரி மோதி கோர விபத்து!

தூத்துக்குடியில் தண்ணீர் லாரி மோதி கோர விபத்து!
, வியாழன், 9 செப்டம்பர் 2021 (11:22 IST)
தண்ணீர் லாரி மோதியத்தில் இருவர் பலி!
தூத்துக்குடி ரமேஷ் பிளவர் பூக்கம்பெனிக்கு  பெண் தொழிலாளிகள் வேனில் வந்த போது சில்லாநத்தம் அருகே தண்ணீர் லாரி மோதிய விபத்தில் சம்பவ இடத்தில் இருவர் உயிரிழப்பு- மருத்துவமனையில் 2பேர் உயிரிழப்பு- 10 பேர் படுகாயங்களுடன் தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து புதியம்புத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தாலிபன்களின் சவுக்கடிகளுக்கு அஞ்சாத பெண்கள் - 'கொல்லும் வரை போராட்டம் நடத்துவோம்'