Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெட்ரோலில் தண்ணீர்: அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்!

Webdunia
ஞாயிறு, 24 அக்டோபர் 2021 (15:27 IST)
ஏற்கனவே பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டி விண்ணை முட்டி உள்ள நிலையில் தற்போது பெட்ரோலில் தண்ணீர் கலப்படம் செய்வதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
பெட்ரோல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டு வருவதால் வாகன ஓட்டிகள் பெரும் கலக்கம் அடைந்தனர். அனைவரும் இன்னும் ஒரு சில வருடங்களில் சைக்கிளுக்கு மாறுவதற்கும் வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது
 
இந்த நிலையில் 100 ரூபாய்க்கு மேல் பெட்ரோல் போட்டு வரும் நிலையில் பெட்ரோலில் தண்ணீர் கலந்து உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
தருமபுரி மாவட்டம், தடங்கம் பகுதியில் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் பெட்ரோல் பங்க் ஒன்று உள்ளது. இங்கு வாடிக்கையாளர் ஒருவர் குடிநீர் கேனில் பெட்ரோல் வாங்கியுள்ளார். அப்போது, பெட்ரோலில் தண்ணீர் கலந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

’இன்று விடுமுறை’.. அதிமுக - பாஜக கூட்டணி குறித்து ஓபிஎஸ் கமெண்ட்..!

முதல்வர் மருந்தகத்தில் மருந்துகள் பற்றாக்குறையா? அமைச்சர் மா சுப்பிரமணியன் பதில்..!

திருமண நாளிலேயே குழந்தை பிறக்க வேண்டும் என்றால்.. இன்னொரு திமுக எம்பியின் சர்ச்சை பேச்சு..!.

போலீஸ் பாதுகாப்பு தர முடியாது.. காதல் திருமணம் செய்த ஜோடிக்கு நீதிமன்றம் மறுப்பு..!

இன்று இரவு 23 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments