Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆர்யன்கான் வழக்கில் திடீர் திருப்பம்: வெள்ளை தாளில் கையெழுத்து வாங்கினார்களா?

Webdunia
ஞாயிறு, 24 அக்டோபர் 2021 (15:12 IST)
பிரபல நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் நிலையில் அவரை ஜாமீனில் விட விடாமல் போதை பொருள் தடுப்பு அதிகாரிகள் தீவிர முயற்சி செய்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 
 
இந்த நிலையில் தற்போது வெளிவந்திருக்கும் தகவலின்படி ஆரியன்கானின் போதைப்பொருள் வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டு உள்ளதாக தெரிகிறது. போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் ஆர்யன்கானிடம் வெள்ளை தாளில் கையெழுத்து வாங்கியதாக கையெழுத்து வாங்கியதாக, அவருடன் இந்தவர் தகவல் தெரிவித்துள்ளார். 
மேலும் இதுகுறித்த வீடியோவையும் சிவசேனா எம்பி சஞ்சய் ராவத் வெளியிட்டுள்ள நிலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதை வைத்து பார்க்கும்போது ஆரியன்கான் திட்டமிட்டு இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வன்கொடுமை ஆகக்கூடாதுனா வெளிய வராதீங்க! - அகமதாபாத்தில் சர்ச்சை போஸ்டர்கள்!

மாடுகளுக்கு போராட தெரியவில்லை.. கூரிய கொம்புகள் இருப்பதை மறந்துவிட்டன: சீமான்

அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை.. குடையுடன் வெளியே போங்க..!

கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் விலகியது வருத்தம் அளிக்கிறது: டிடிவி தினகரன்

கலாச்சாரத்தை சீரழிக்கும் நைட் டான்ஸ் பார்கள்? துவம்சம் செய்த நவநிர்மான் சேனாவினர்!

அடுத்த கட்டுரையில்
Show comments