Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யானையை கொன்றவர்களுக்கு அதிக தண்டனை வழங்க வேண்டும் - விஜய்காந்த்

Webdunia
வியாழன், 4 ஜூன் 2020 (23:19 IST)
கேரள மாநிலத்தில் பசியோடு ஊருக்குள் புகுந்த யானைக்கு அங்குள்ளவர்கள் அன்னாசிப்பழத்துக்குள் பட்டாசு வைத்துக் கொடுத்ததால் படுகாயம் அடைந்த யானை, ஆற்றுக்குள் சென்று வலிதாங்கமுடியாமல் உயிரிழந்தது.

இந்த சம்பவம் இந்தியாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், பலரும் இந்த சம்பவத்திற்கு கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளதாவது : வாய் இல்லா ஜீவன்களிடம் நாம் அன்பு காட்ட வேண்டும் எனவும், யானையை வெடி வைத்துக் கொலை செய்தவர்களுக்கு  அதிகப்பட்ச தண்டனை வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments