Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வேலூர் தொகுதியில் தேர்தல் ரத்து - ஜனாதிபதி ஒப்புதல்

Advertiesment
Vellore
, செவ்வாய், 16 ஏப்ரல் 2019 (19:51 IST)
கடந்த 30 ஆம் தேதி துரைமுருகனின் வீட்டில் வருமான வரித்துறையினர் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். இதில் 10 லட்ச ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. காட்பாடியில் சிமெண்ட் கிடங்கில் ரூ. 11.53 கோடியை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில் இத்தொகுதியில் வேலூர் தொகுதியில் மக்களவைத் தேர்தலை ரத்து செய்ய வேண்டுமென கடந்த 14 ஆம் தேதி ஜனாபதிக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
 
இந்தப் பரிந்துரையை ஏற்று இன்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வேலூர் தொகுதியில் மக்களவை தேர்தலை ரத்து செய்ய ஒப்புதல் அளித்துவிட்டார்.
 
ஆனால் ஆம்பூர், குடியாத்தத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தேர்தலில் யார் வெற்றி பெற்றால் நல்லது நடக்கும் ? ஜக்கி வாசுதேவின் வைரல் வீடியோ