Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு செல்லும் குடிநீர் நிறுத்தம்? அதிகரிக்குமா குடிநீர் தட்டுப்பாடு!

Webdunia
செவ்வாய், 23 மார்ச் 2021 (08:28 IST)
கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்பப்பட்டு வந்த நிலையில் இன்னும் 10 நாட்களுக்கு மட்டுமே அனுப்ப முடியும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

காட்டுமன்னார் கோவில் அருகே உள்ள வீராணம் ஏரி தமிழகத்தில் உள்ள மிகப்பெரிய ஏரிகளில் ஒன்று. அந்த ஏரியின் கொள்ளளவு 1,465 மில்லியன் கன அடி. கடந்த ஆண்டு பருவமழை அதிகமாக பெய்ததாலும், காவிரியில் நீர் வந்ததாலும் ஏரி முழுக் கொள்ளளவை எட்டியது. இதனால் ஏரியிலிருந்து சென்னைக்கு குடிநீருக்காக தண்ணீர் அனுப்பப்பட்டு வந்தது. ஆனால் இப்போது வெயில் அதிகமாகி உள்ளதால் ஏரியின் கொள்ளளவு பாதிக்குப் பாதியாக குறைந்துள்ளது.

இதனால் இன்னும் 10 நாட்களுக்கு மட்டுமே சென்னைக்கு தண்ணீர் அனுப்ப முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது. கோடைக்காலம் தொடங்கிவிட்டதாலும், ஏரியில் இருந்து தண்ணீர் நிறுத்தப்படுவதாலும் சென்னையில் தண்ணீர் பஞ்சம் ஏற்படலாம் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ட்ரம்ப்பை கொல்ல ஈரான் திட்டம்? இஸ்ரேல் பிரதமர் எச்சரிக்கை? - அமெரிக்கா ரியாக்‌ஷன் என்ன?

நிதியில்லை.. கைவிடப்பட்டது குழாய் வழியே கிருஷ்ணா நீரை கொண்டு வரும்.. தமிழக அரசு அறிவிப்பு..!

லண்டனில் இருந்து சென்னை வந்த விமானத்தில் திடீர் கோளாறு.. அதிர்ச்சியில் பயணிகள்..!

ஈரான் மீது இஸ்ரேல் பதிலடி தாக்குதல்! 224 பேர் பலி! - தொடரும் பதற்றம்!

27 வருடம் முன்பும் விமான விபத்தில் காப்பாற்றிய சீட் நம்பர் 11A!? விமானத்தில் அந்த சீட்டுக்கு ஏக கிராக்கி!

அடுத்த கட்டுரையில்
Show comments