Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாக்காளர்களை அச்சுறுத்த பைக் பேரணி? – தேர்தல் ஆணையம் புதிய உத்தரவு!

Webdunia
செவ்வாய், 23 மார்ச் 2021 (08:26 IST)
தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பைக் பேரணி நடத்த தேர்தல் ஆணையம் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.

தமிழகம், கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் பணிகளை முடுக்கி விட்டுள்ள நிலையில் அரசியல் கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் தேர்தல் நடைபெறும் சமயத்தில் சில கட்சிகள் பைக் பேரணி என்ற பெயரில் கூட்டமாக சேர்ந்து பொதுமக்களை மிரட்டும் வகையில் செயல்படலாம் என தேர்தல் ஆணையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.

அதை தொடர்ந்து புதிய் அறிவிப்பை வெளியிட்டுள்ள தேர்தல் ஆணையம் தேர்தல் தொடங்குவதற்கு 72 மணி நேரம் முன்னதாக அரசியல் கட்சிகள் பைக் பேரணியை முடித்துக் கொள்ள வேண்டும் என்றும், தேர்தல் நாளில் பைக் பேரணி போன்றவற்றை நடத்த கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈபிஎஸ் யாரை பார்க்க செல்கிறார் என்பது எனக்கு தெரியும்: சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின்..!

டெல்லிக்கு வந்தது ஏன்? எடப்பாடி பழனிசாமி பேட்டி..!

தமிழ்நாட்டுல இருக்கேன்! முடிஞ்சா இங்க வாங்க! சிவசேனா தொண்டர்களுக்கு சவால் விட்ட குணால் கம்ரா!

பஸ்சை கடத்திய கல்லூரி மாணவர்கள்: புதுக்கோட்டையில் பரபரப்பு

சவுக்கு சங்கர் இல்லத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் கோழைத்தனமானது; அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments