Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாக்காளர்களை அச்சுறுத்த பைக் பேரணி? – தேர்தல் ஆணையம் புதிய உத்தரவு!

Webdunia
செவ்வாய், 23 மார்ச் 2021 (08:26 IST)
தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பைக் பேரணி நடத்த தேர்தல் ஆணையம் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.

தமிழகம், கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் பணிகளை முடுக்கி விட்டுள்ள நிலையில் அரசியல் கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் தேர்தல் நடைபெறும் சமயத்தில் சில கட்சிகள் பைக் பேரணி என்ற பெயரில் கூட்டமாக சேர்ந்து பொதுமக்களை மிரட்டும் வகையில் செயல்படலாம் என தேர்தல் ஆணையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.

அதை தொடர்ந்து புதிய் அறிவிப்பை வெளியிட்டுள்ள தேர்தல் ஆணையம் தேர்தல் தொடங்குவதற்கு 72 மணி நேரம் முன்னதாக அரசியல் கட்சிகள் பைக் பேரணியை முடித்துக் கொள்ள வேண்டும் என்றும், தேர்தல் நாளில் பைக் பேரணி போன்றவற்றை நடத்த கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆகாஷ் பாஸ்கரன் மீதான வழக்கு: அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம்..!

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருமகன்.. உருட்டுக்கட்டையால் அடித்து கொலை..!

ரூ.1140 கோடி திட்டத்திற்கு தூதராகும் சச்சின் டெண்டுல்கர் மகள்.. குவியும் வாழ்த்துக்கள்..!

உண்மையான இந்தியர் விவகாரம்.. பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடர பாஜக திட்டம்?

சீனா செல்கிறார் பிரதமர் மோடி.. டிரம்புக்கு ஆப்பு வைக்க இரு நாடுகளும் திட்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments