Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாக்காளர்களை அச்சுறுத்த பைக் பேரணி? – தேர்தல் ஆணையம் புதிய உத்தரவு!

Webdunia
செவ்வாய், 23 மார்ச் 2021 (08:26 IST)
தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பைக் பேரணி நடத்த தேர்தல் ஆணையம் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.

தமிழகம், கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் பணிகளை முடுக்கி விட்டுள்ள நிலையில் அரசியல் கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் தேர்தல் நடைபெறும் சமயத்தில் சில கட்சிகள் பைக் பேரணி என்ற பெயரில் கூட்டமாக சேர்ந்து பொதுமக்களை மிரட்டும் வகையில் செயல்படலாம் என தேர்தல் ஆணையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.

அதை தொடர்ந்து புதிய் அறிவிப்பை வெளியிட்டுள்ள தேர்தல் ஆணையம் தேர்தல் தொடங்குவதற்கு 72 மணி நேரம் முன்னதாக அரசியல் கட்சிகள் பைக் பேரணியை முடித்துக் கொள்ள வேண்டும் என்றும், தேர்தல் நாளில் பைக் பேரணி போன்றவற்றை நடத்த கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

தமிழ்நாட்டில் பல இடங்களில் பாஜக கூட்டணி வெற்றி பெறும்..! ஜி.கே வாசன் நம்பிக்கை..!!

புயலால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு உதவி..! பிரதமர் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு..!!

உடல்நலம் பாதித்த பெண் யானை..! 4-வது நாளாக தொடரும் சிகிச்சை..!!

காவல் துறை குறித்து அவதூறு வீடியோ.! பெண் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்.!

சுனிதா வில்லியம்ஸின் விண்வெளி பயணம் திடீர் ரத்து! என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments