Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாக்காளர்களை அச்சுறுத்த பைக் பேரணி? – தேர்தல் ஆணையம் புதிய உத்தரவு!

Webdunia
செவ்வாய், 23 மார்ச் 2021 (08:26 IST)
தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பைக் பேரணி நடத்த தேர்தல் ஆணையம் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.

தமிழகம், கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் பணிகளை முடுக்கி விட்டுள்ள நிலையில் அரசியல் கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் தேர்தல் நடைபெறும் சமயத்தில் சில கட்சிகள் பைக் பேரணி என்ற பெயரில் கூட்டமாக சேர்ந்து பொதுமக்களை மிரட்டும் வகையில் செயல்படலாம் என தேர்தல் ஆணையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.

அதை தொடர்ந்து புதிய் அறிவிப்பை வெளியிட்டுள்ள தேர்தல் ஆணையம் தேர்தல் தொடங்குவதற்கு 72 மணி நேரம் முன்னதாக அரசியல் கட்சிகள் பைக் பேரணியை முடித்துக் கொள்ள வேண்டும் என்றும், தேர்தல் நாளில் பைக் பேரணி போன்றவற்றை நடத்த கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments