சீமானின் முகத்திரையை நார் நாராய் கிழித்த வைகோ

Webdunia
புதன், 4 ஏப்ரல் 2018 (09:10 IST)
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனுடன் சீமான் எடுத்து கொண்ட புகைப்படம் கிராபிக்ஸ் என்றும், அவருடன் புகைப்படம் எடுத்து கொள்ள பிரபாகரன் விரும்பவில்லை என்றும் கூறிய வைகோ, சீமான் தான் விடுதலைப்புலிகளின் பிரதிநிதி என்று கூறி கோடிக்கணக்கில் வெளிநாட்டு தமிழர்களிடம் பணம் பெற்றதாகவும் வைகோ கூறியுள்ளார்.

மேலும் பிரபாகரன் - சீமான் சந்திப்பு வெறும் 8 நிமிடங்கள் மட்டுமே நடந்தது என்றும், விடுதலைப்புலிகளின் சீருடை அணிய கூட சீமானை பிரபாகரன் அனுமதிக்கவில்லை என்றும் வைகோ தெரிவித்தார்

மேலும் தன்னை கடுமையாக விமர்சித்து நாம் தமிழர் கட்சியினர் மீம்ஸ் போடுவதை நிறுத்த வேண்டும் என்றும் ஸ்டெர்லைட் டீல் முடிந்துவிட்டதாகவும், அடுத்து நியூட்ரியோனா டீல் தொடங்கிவிட்டதாகவும் நாம் தமிழர் கட்சியினர் போடும் மீம்ஸ்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் வைகோ எச்சரிக்கை செய்தார். சீமானின் முகத்திரையை நார்நாராய் கிழித்த வைகோவின் இந்த கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆக மாறியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தாலிபான்கள் வெளிவிவகார அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு.. காபூலில் மீண்டும் இந்திய தூதரகம்?

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் காலில் விழுந்த 74 வயது தி.மு.க. மூத்த எம்.எல்.ஏ: திண்டுக்கல்லில் சர்ச்சை

நிர்வாண போட்டோ அனுப்பு, இல்லையேல் இண்டர்னல் மார்க்கில் கைவைத்துவிடுவேன்: மாணவியை மிரட்டிய பேராசிரியர்..

தொடங்கிவிட்டதா ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் போர்? இதையும் முடித்து வைப்பாரா டிரம்ப்?

பன்றியின் கல்லீரல் பொருத்தப்பட்ட முதியவர்.. 171 நாட்கள் உயிர் வாழ்ந்து மரணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments