Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாம்பை விட கொடியது தடுப்பூசி - அறம் இயக்குனர் கருத்தால் சர்ச்சை

Webdunia
வெள்ளி, 17 நவம்பர் 2017 (16:52 IST)
தடுப்பூசி பற்றி அறம் பட இயக்குனர் கோபி நயினார் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


 

 
நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் வெளியாகி சினிமா ரசிகர்களிடையே பலத்தை வரவேற்பை பெற்ற படம் அறம். சிறந்த சமூகப்பிரச்சனையை கதைக்களமாக கொண்ட இப்படத்தை இயக்கிய கோபி நயினாரை சினிமாத்துறையினர் பலரும் பாராட்டி வருகின்றனர்.
 
இந்நிலையில், சமீபத்தில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய கோபி நயினார்  ‘பாம்பை விட கொடியது தடுப்பூசி. அதனால், குழந்தைகளுக்கு எந்த நன்மையும் இல்லை’ எனப் பேசினார். இந்த கருத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சிலர், அவருக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 
சமூக வலைத்தளங்களில் கோபி நயினாரின் கருத்து விவாதப்பொருளாக மாறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

என்னுடன் விவாதிக்க உறுதியாக வரமாட்டார்..! மோடியை சீண்டிய ராகுல் காந்தி.!!

அடுத்த கட்டுரையில்
Show comments